குஜாம்பிகை சமேத அரம்பேஸ்வரர்

ஜோதிடம் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது ராசி மண்டலங்கள்தான். இந்த ராசி மண்டலத்தின் அடிப்படையில் இப்புவியில் ஆற்றல் மையங்களாக கோயில்களும் கோயில்களுக்குள் தெய்வங்களும் வீற்றிருக்கின்றன. அந்த ஆற்றல் சக்திக்குள் நாம் பிரவேசிக்கும் பொழுது மாற்றத்தை நோக்கி நம்மை பயணிக்க வைக்கிறது. இந்த மாற்றத்தில் திருத்தலங்களின் அமைப்பும் அதனால் ஏற்படும் வாழ்வியல் மாற்றமும் ஆச்சர்யங்கள்தான்... திரிபுர சம்ஹாரத்தின்...

நலம் தரும் நரசிம்ம தலங்கள்

By Porselvi
16 Apr 2025

நரசிம்ம மஹாபிரபு அற்புதமான தோற்றம் உடையவர். அவர் தோற்றத்தையும், கல்யாண குணங்களையும், வேத வேதாந்தங்கள் வர்ணிக்கின்றன. நரசிம்மர் 74 விதமான வடிவங்களில் இருப்பதாகச் சொல்கின்றார்கள். ஆனால், பொதுவாக ஒன்பது விதமான நரசிம்மர் உருவங்கள் இருக்கின்றன. அவற்றை பல தலங்களில் நாம் தரிசிக்கலாம். “நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை”. மிகப்பெரிய வரப்பிரசாதி நரசிம்மர். எந்தக் கோரிக்கையையும் உடனடியாகத்...

கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம், அவுரங்காபாத்

By Nithya
15 Apr 2025

கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் என்பது இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் வெருல் கிராமத்தில் அமைந்துள்ளது. இது 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாகும். இந்த ஆலயம் எல்லோரா குகைகளிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில், அவுரங்காபாத் நகரின் வடமேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிரிஷ்னேஷ்வர் ஆலயம் பற்றி சிவபுராணம், ஸ்கந்த புராணம், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது....

தமிழ் புத்தாண்டில் தரிசிக்க வேண்டிய திருமுருகனின் திருத்தலங்கள்

By Lavanya
12 Apr 2025

திருச்செந்தூர் திருத்தலத்தில் முருகன் தனது திருக்கரத்தில் தாமரை மலரோடு சிவபெருமானைப் பூஜை செய்யும் வண்ணம், ஒரு கரத்தில் ஜெபமாலை, மற்றொரு கரத்தில் சக்தி ஹஸ்தம், இன்னொரு கரத்தில் தாமரை மலர் இவற்றுடன் தவக் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். * பழனி, திரு ஆவினன்குடி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் பெயர் குழந்தை வேலாயுத சுவாமி கோயில்...

தில்லைக்குச் சென்றால் எல்லையில்லாத இன்பம்

By Lavanya
10 Apr 2025

எது இன்பம் என்பதற்கு திருஞானசம்பந்தர் ஒரு விளக்கம் அளிக்கின்றார். நீண்ட மாடங்கள் உடைய தில்லைத் திருத்தலம். அங்கே இறைவன் பிறைமதி முடிசூடி ஆடும் பேரம்பலமாகிய சிற்றம்பல மேடை.அங்கு ஆனந்த நடனம்புரியும் பொற்கழல்களான திருவடிகளை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பதுதான் இன்பத்துள் இன்பம் என்கிறார். நிறை வெண் கொடி மாட நெற்றிநேர் பிறை வந்து இறை தாக்கும்...

ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில்

By Lavanya
09 Apr 2025

ராஜகோபுர தரிசனம்! இத்தலம் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான கோவில். திருவாரூர், தமிழ்நாட்டின் முக்கியமான பழமையான புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கு அமைந்துள்ள ஸ்ரீ தியாகராஜர் ஆலயம் சைவ சமயத்தில் மிகப்பெரிய முக்கியத்துவம் பெற்றது. இதன் வரலாறு சங்க காலம் முதல் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோவில் 7-ஆம் நூற்றாண்டு காலத்திலேயே பரவலாக...

பதிகமும் பாசுரமும்

By Lavanya
09 Apr 2025

பாகம் 5 மேலும் சில சைவ - வைணவ இணைத் திருத்தலங்களை இந்த பாகத்தில் தரிசிக்கலாம். 10. திருஅன்பில் அன்பில் என்ற சிறு கிராமம் திருச்சியில் இருந்து 30 கி.மீ தொலைவில், லால்குடி அருகே, கொள்ளிடக் கரையில் உள்ளது. இந்த ஊரின் திவ்ய தேசம் வடிவழகிய நம்பிப் பெருமாள் கோயில். ``நாகத் தணைக்குடந்தை வெஃகா...

கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் கோயில்

By Lavanya
08 Apr 2025

சிற்பமும் சிறப்பும் ஆலயம்: உமா மகேஸ்வரர் கோயில், கோனேரிராஜபுரம், மயிலாடுதுறை மாவட்டம். காவிரி தென்கரைத் தலங்களில் 34ஆவது சிவத்தலமான இக்கோயில், சம்பந்தர் மற்றும் அப்பரால் பாடல் பெற்ற பெருமை கொண்டது. இதன் மூலம் இக்கோயில் ஏழாம் நூற்றாண்டிலிருந்தே இருந்ததை அறியலாம்.சோழ நாட்டில் ஏராளமான செங்கற்தளி ஆலயங்களை கற்றளிகளாக உருவாக்கிய சிவ நெறிச்செல்வியான செம்பியன் மாதேவியார்...

காரையூரில் இரண்டு தனிக் கோயில்கள்!

By Nithya
03 Apr 2025

புதுக்கோட்டைக்கு மேற்கில் சுமார் 25கி.மீ. தொலைவிலும், பொன்னமராவதிக்கு வடக்கில் சுமார் 15.கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது காரையூர். இவ்வூர் முழுக்க, முழுக்க வேளாண்மையை நம்பியுள்ள கிராமமாகும். காரணம் என்னவென்றால், காரை என்றால் சுண்ணாம்பு என்று பொருள். இங்கு சுண்ணாம்புக் கற்கள் அதிகமாக காணப்படுவதால் காரைக்கற்கள் நிறைந்த ஊர் காரையூர் எனப்படுகிறது. காரையூர் வடபுறத்தின் வயலை ஒட்டி, ஒரு...

கோவாவின் தொன்மை கூறும் ஒரே பழங்கால சிவாலயம்

By Nithya
02 Apr 2025

சிற்பமும் சிறப்பும் ஆலயம்: மகாதேவர் கோயில், தம்பிடி சுர்லா, கோவா மாநிலம் காலம்: 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கடம்ப வம்ச ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. கோவா என்றாலே அழகிய கடற்கரைகளும், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலங்களுமே நினைவுக்கு வரும். இன்றைய கோவா மாநிலத்தில் போர்த்துகீசியர்களால் எழுப்பப்பட்ட சர்ச்களும், கோட்டைகளும் நிறைந்திருக்கலாம். ஆனால், போர்த்துகீசியர்களின் வருகைக்கு...