ராகு - கேது இரண்டுக்கும் ஒரு தலம்
‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பது பழமொழி. எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும், பாம்பைக் கண்டால் மற்ற விலங்குகள் பயப்படத்தான் செய்கிறது. இந்தப் பாம்பை எட்டுவகையாக நம் புராணங்கள் பிரிக்கின்றன. அவை:- கார்க்கோடன், அனந்தம், தட்சகன், சங்கபாலன், பதுமன், தட்சன், அருணன் மற்றும் ஆதிசேஷன் ஆகியவை. இவையனைத்தும் ஒன்றாய்க்கூடி ஒரு தலத்தில் சிவபெருமானை வழிபாடு...
வினைகளைத் தீர்க்கும் வெள்ளியங்கிரி
ஊழிப் பிரளயம். எங்கு பார்த்தாலும் வெள்ளம். பிரளயம் முடிந்து மறுபடி உலகம் தோன்றியது. எல்லா உயிர்களும் அழிந்து மறுபடியும் உலகம் தோன்றிவரும் நேரத்தில் நவகிரகங்கள் இந்த பூமியில் பிரளய வெள்ளத்தில் ஏதேனும் ஒரு இடம் அழியாமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று பார்ப்பதற்காக வந்தனர். ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு வில்வமரம் பிரளய காலத்தின்...
கோடீஸ்வரராக மாற்றும் கோட்டே அனுமன்
சென்ற இதழில் ``பிரிட்டிஷ் வைஸ்ராயர்கள் வழிபட்ட மின்டோ ஆஞ்சநேயர்’’ என்ற தலைப்பில் தொகுப்பு வெளியாகி வாசகர்களிடையே ஏகோபித்த வரவேற்பினை பெற்றது, மகிழ்ச்சியே! ஆனால், அனைத்து கட்டுரை தொகுப்புகளையும், நம்கூட இருந்து அனுமாரே நம்மை வழிநடத்துகிறார். நம் மூலமாக அனுமன், அவரை வெளிக் கொணர்கிறார் என்பதே உண்மை. தற்போது, ``வியக்க வைக்கும் வியாசராஜரின் அனுமன்கள்’’ என்னும் இந்த...
பிரிட்டிஷ் வைஸ்ராயர்கள் வழிபட்ட மின்டோ ஆஞ்சநேயர்
கர்நாடக மாநிலம், தகவல் தொழில் நுட்பத்துறைகளில் மட்டும் சிறந்து விளங்கவில்லை. மாறாக, புராண மிகுந்த கோயில்களைக் கொண்டு பெருமை மிகு மாநிலமாக திகழ்கிறது. ஒன்றா.. இரண்டா... நூற்றுக் கணக்கான பல திருக்கோயில்களைக் கொண்டு பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது, கர்நாடக மாநிலம். கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான கோயில் மகான்களாலும், அந்த ஊர் ராஜாக்களாலும் கட்டப் பட்டிருக்கின்றன. அந்த வகையில்...
கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள்
மூலவரின் திருவுருவம் அத்தி மரத்தினால் வடிக்கப்பட்டிருக்கிறது. பெருமாள் திருவுருவாக ஆன அந்தமரம் இன்று வரை காயாமல், வேர்களும் நிறம் மாறாமல் ஈரத்தன்மையுடன் உள்ளது அற்புதம். குடமலை மன்னன் நிர்மலன் என்பவனின் தொழுநோயை நீக்கிய தலம் இது. அதோடு அவனுக்கு காவிரிக் கரையில் இந்த அத்தி மரத்தில் தன் விஸ்வரூபத்தைக் காட்டினார் பெருமாள். சங்கு, சக்கரம், கதையோடு...
பூமி பிரச்னையைத் தீர்க்கும் வராகர் திருத்தலங்கள்
பூமி நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நம் எல்லோருக்கும் உண்டு. வீடு வாங்குவதில் சிக்கல், பதவி உயர்வில் சிக்கல், அரசியலில் சரியான வாய்ப்பு கிடைக்காமை, நிலத்தில் பிரச்னைகள் போன்ற பிரச்னை உள்ளவர்கள் வராகர் எழுந்தருளியுள்ள திருத்தலங்களைச் சென்று சேவிப்பது வளமான வாழ்க்கையைத் தரும். அப்படிப்பட்ட வராக ஷேத்திரங்கள் சிலவற்றைப் பார்ப்போம். வராகர் அருளும் திருத்தலங்கள். * திருமலை...
பதிகமும் பாசுரமும்
பாகம் 6 14. திருக்கோழி/உறையூர் முக்தீஸ்வரம் திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியான உறையூர், தாயுமானவர் கோயிலில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. அருகிலுள்ள திவ்யதேசம், திருக்கோழி (குலசேகர ஆழ்வார் 1, திருமங்கை ஆழ்வார் 1). இந்த தலம், அரங்கனே அழகிய மணவாளனாய் வந்து கமலவல்லி நாச்சியாரை மணந்ததால் நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. ``கோழியும்...
இரட்டைக் கோயில்கள் கீழையூர்
சிற்பமும் சிறப்பும் ஆலயம்: இரட்டைக் கோயில்கள், கீழையூர், அரியலூர் மாவட்டம். காலம்: 9ஆம் நூற்றாண்டின் இறுதி - 10ஆம் நூற்றாண்டின் தொடக்கம். கீழையூர் சோழ மன்னர்களின் சிற்றரசர்களாகிய பழுவேட்டரையர்களின் தலைநகர் பழுவூரின் ஒரு பகுதியாகும். ஊரின் பெயர் ‘மன்னு பெரும் பழுவூர்' என்றும் ‘அவனி கந்தர்வபுரம்’ என்றும் குறிக்கப்படுகிறது. இங்குள்ள ‘அவனி கந்தர்வ ஈஸ்வர...
புதிய தம்பதியை அருளும் மலையாமரங்க சுவாமி
பெருங்களூர் - தஞ்சாவூர் - புதுக்கோட்டைப் பாதையில் தஞ்சாவூரிலிருந்து 28வது மைலில் உள்ளது, ‘மலையாமரங்க சுவாமி கோயில்’ அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சிலருக்கு மட்டுமே குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. இத்திருக்கோயிலின் வரலாறு விசித்திரமானது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு மலையாள நாட்டில் ஓரிடத்தில் ஐயனார் கோயில் இருந்தது. அக்கோயிலின் அர்ச்சகர் ஓர் நம்பூதிரி. வழக்கம் போல் அவர் சுவாமிக்குச்...