அரசனை போல வாழ்வு தரும் சாமர யோகம்!

நீடித்த பொருளாதாரம் வருவாயுடன் உள்ள சக்கரவர்த்தி போன்று வாழ வேண்டும் என்ற திண்ணம் எல்லோருக்கும் உண்டு. அதற்கான அமைப்பு இருந்தால்தான் அந்த யோகம் உங்களை நாடும். நீங்களும் யோகத்தை ேநாக்கியே பயணிப்பீர்கள் என்பதே உண்மை. அப்படிப்பட்ட நீடித்த பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் மதிப்பு, மரியாதையுடன் மூன்று - நான்கு தலைமுறைகளுக்கு மேல் உள்ள யோக அமைப்பே...

நல்லன அருளும் நவகணேச பீடங்கள்!

By Porselvi
26 Aug 2025

மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற விநாயகர் ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது இந்த எட்டு விநாயகர் ஆலயங்கள். அவர்கள் ‘அஷ்ட கணபதிகள்’ என்று போற்றப்படுகின்றனர். அதே போன்று, தமிழ்நாட்டில் கணேச பீடம், ஸ்வானந்த கணேச பீடம், தர்ம பீடம், நாராயண பீடம், ஓங்கார பீடம், காமதாயினி பீடம், புருஷார்த்த பீடம், புஷ்டி பீடம்,...

தடைகளை தகர்க்கும் விநாயகர்

By Lavanya
25 Aug 2025

சமீபத்தில் broken window theory என்றொரு விஷயத்தைப் படித்தேன். ஒரு கண்ணாடிக் கதவோ அல்லது ஒரு சாதாரண ஜன்னலோ விரிசல் கண்டு விடுகிறது. நீங்கள் அதை அப்படியே விட்டு விடுகிறீர்கள். மெல்ல மெல்ல அந்த விரிசல் பெரிதாகின்றது. கண்ணாடியின் விரிசல் கதவுகளுக்குள்ளும் ஊடுருவுகின்றது. எப்படியெனில், அந்தச் சிறு விரிசலின் வழியே காற்று உள்ளே போகிறது. அது...

ஜோதிட ரகசியங்கள்

By Gowthami Selvakumar
21 Aug 2025

செவ்வாய் தரும் வளமான வாழ்க்கை ஒரு ஜாதகத்தில் ராஜ கிரகங்கள் என்று சொல்லப்படுகின்ற கிரகங்கள் உண்டு. ஒன்று சூரியன். இன்னொன்று குரு. மூன்றாவது செவ்வாய். சூரியன்தான் தலைமை கிரகம். ஆத்ம காரகன். அவர்தான் எல்லாவற்றையும் முடிவு செய்யும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார். அதற்கு அடுத்து செவ்வாய். செவ்வாய் ஒரு நாட்டின் சேனாதிபதி போலச் செயல்படக்கூடியவர். அதனால்தான் போருக்குரிய...

ராசிகளின் ராஜ்யங்கள் விருச்சிகம்

By Nithya
20 Aug 2025

விருச்சிகம் என்பது காலபுருஷ லக்னத்திற்கு எட்டாம் (8ம்) பாவகத்தை குறிக்கிறது. நீர் ராசியாக உள்ளது. இந்த ராசியை பலர் மர்ம ராசி என்றே சொல்வார்கள். காலபுருஷனுக்கு எட்டாம் பாவகத்தை மர்மம் என்றுதான் அைழக்க வேண்டும். என்ன செய்வார்கள்? என்ன சொல்லப் போகிறார்கள்? என்பதை யூகிக்க முடியாத ராசியாக உள்ளது. ஸ்திரமான ராசியாக உள்ளது. எதனையும் ஆய்ந்தறிந்து...

கடமையைச் செய்த கிருஷ்ணர்

By Nithya
16 Aug 2025

கடமையைச் செய்த கிருஷ்ணர் பாரதப் போர் நடந்துகொண்டிருந்த நேரம் போர் முடிந்ததும்் அர்ஜுனன் நேரடியாகத்தான் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று விடுவான். ஆனால் கிருஷ்ணரோ குதிரைகளைக் குளிப்பாட்டி வருடிக்கொடுத்து உணவிட்டு நீர் காட்டிய பிறகுதான் தங்குமிடம் செல்வார். இதைக்கேள்விப்பட்ட அர்ஜுனன், வேலைக்குத்தான் ஏராளமான ஆட்கள் இருக்கிறார்களே... அவர்களைக்கொண்டு அந்த வேலைகளைச் செய்யக்கூடாதா? என்று கேட்டான். அதற்கு கிருஷ்ணர்...

கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்

By Nithya
14 Aug 2025

குருவாயூரப்பன் கையில் மோதிரம் மலையாளக் கவிஞர் பூந்தானம் குருவாயூரப்பன்பால் மிகுந்த பக்தி கொண்டவர். அவர் தினமும் நெடுந்தொலைவு காட்டு வழியே நடந்து வந்து குருவாயூரப்பனைத் தரிசித்து விட்டுத் திரும்பிச் செல்வது வழக்கம். ஒருமுறை அவர் அவ்வாறு குருவாயூரப்பனைத் தரிசித்து விட்டுக் காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார். அவ்வாறு திரும்பிச் செல்கையில், அவரைத் திருடர்கள் சிலர் வழி...

இறை உணர்வை உரைக்க முடியுமா?

By Nithya
12 Aug 2025

ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தரின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். ‘இறைக் காட்சி பெற்ற பிறகுதான் அவரைப்பற்றி சரியாகப் பேச முடியும். அப்படி இறைக் காட்சி பெற்றவனுக்கு, இறைவன் உருவம் உடையவர், அதே வேளையில் உருவம் அற்றவர் என்பது தெரியும். அவர் இன்னும் என்னென்னவாகவோ உள்ளார், அவற்றைப்பற்றி கூறுவது சாத்தியம் அல்ல. ‘ஒருநாள் குருடர்கள் சிலர் ஒரு யானைகள்...

வரம் தருவாள் வரலட்சுமி

By Lavanya
07 Aug 2025

சுக்கிரனும் சந்திரனும் நம்முடைய சமய வழிபாட்டில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் விசேஷமான நாள்கள் உண்டு. சிவனுக்கு சிவராத்திரி, பிரதோஷம் கண்ணனுக்கு ஏகாதசி, அம்பாளுக்கு வெள்ளிக்கிழமையும் கௌரி விரதங்களும், பிள்ளையாருக்கு சதுர்த்தி, முருகனுக்கு சஷ்டி, நரசிம்மருக்கு சுவாதி, என ஒவ்வொரு தெய்வத்துக்கும் சிறப்பான நாட்கள் உண்டு, விழாக்கள் உண்டு, மகாலட்சுமிக்கு அப்படி வரிசையாக பல நாட்கள் கொடுத்திருக்கிறார்கள். இது...

ஆடிப்பூர உற்சவங்கள்

By Porselvi
28 Jul 2025

தீ மிதித்தல் ஆடி மாதங்களில் நடைபெறும் அம்மன் கோயில் திருவிழாக்கள் பெரும்பாலும் பூக்குழி இறங்குதல் அல்லது தீமிதித்தல் என்ற விழாவோடு நிறைவு பெறும். திரௌபதி அம்மன் கோயில்களிலும், குறிப்பாக வட மாவட்டங்களில் மஹாபாரதம் பாடி, தீ மிதித்தல் விழா நடைபெறும். ஆடி மாதம் என்பது இந்தியாவில் வெயில் மற்றும் மழைக்காலத்திற்கு இடையிலான காலம். இக்காலத்தில்...