தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நவராத்திரி தகவல்கள்

*கொலு பொம்மைகளை அடுக்கும்போது முதலில் மரப்பாச்சி பொம்மைகளை வைக்க வேண்டும். அதேபோல, நவராத்திரி முடியும் நாள் மறக்காமல் மரப்பாச்சி பொம்மைகளை படுக்க வைக்க வேண்டும். தினமும் இரவு கொலுவுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.

Advertisement

*சுவாமி பொம்மைகளை மட்டும் ‘தீம்’ அடிப்படையில் கொலுப்படிகளில் வைக்கலாம். ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு என்று படிப்படியாக பொம்மைகளை வைக்க வேண்டும். நவராத்திரியின் சிறப்பே அதுதான்.

*முளைகட்டிய கேழ்வரகை பார்க் மணலில் தூவினால் அழகாக இருக்கும்.

*பழைய குக்கர் கேஸ்கட்டை இரண்டாக வெட்டி, அதன்ேமல் கலர் பேப்பரை ஒட்டி, பூங்கா மண்ணில் ஊன்றி வைத்தால், அழகிய அலங்கார வளைவுகள் கிடைக்கும்.

*டிசைன் செய்த டப்பாக்களில் மண்ணை அடைத்து அதில் ஒருநாள் முன்பே ஊறவிட்ட கடுகு, வெந்தயத்தை தெளிக்கவும். கம்பீரமாக வளரும். இதை கொலுவின் முன் வைத்து சுற்றி கோலம் போட்டால் பார்க்க அழகாக இருக்கும்.

*ரங்கோலி கோலம் போட்டவுடன் அதன் மீது கலர் ஜிகினாத் தூள்களை தூவி விட்டால் காண்பவர் கண்களைக் கவர்ந்திழுக்கும்.

*கொலு முடிந்ததும் பொம்மைகளை பேக்கிங் செய்யும் போது, அட்டைப் பெட்டிகளில் தனித்தனியாக மண், பீங்கான், பேப்பர் பொம்மை வகைகளை பிரித்து வைக்க வேண்டும். துணி சுற்றி வைத்தால் காலப்போக்கில் பொம்மைகளின் நிறம் மங்கலாகி விடும்.

*நவராத்திரியில் செய்யக்கூடாதவை: மிளகாய் வறுத்தல், இடித்தல், சண்டை போடுதல், குழந்தைகளை திட்டுதல், ஊசி நூல் உபயோகப்படுத்துதல், தலைவிரிக் கோலமாக இருத்தல் - இவையெல்லாம் தவிர்க்க வேண்டியவை.

- விஜயலட்சுமி, வேலூர்.

 

Advertisement

Related News