ஆடிப்பூர உற்சவங்கள்

தீ மிதித்தல் ஆடி மாதங்களில் நடைபெறும் அம்மன் கோயில் திருவிழாக்கள் பெரும்பாலும் பூக்குழி இறங்குதல் அல்லது தீமிதித்தல் என்ற விழாவோடு நிறைவு பெறும். திரௌபதி அம்மன் கோயில்களிலும், குறிப்பாக வட மாவட்டங்களில் மஹாபாரதம் பாடி, தீ மிதித்தல் விழா நடைபெறும். ஆடி மாதம் என்பது இந்தியாவில் வெயில் மற்றும் மழைக்காலத்திற்கு இடையிலான காலம். இக்காலத்தில்...

செல்வாக்கும் உயர்பதவியும் தானே தேடி வரும்

By Nithya
24 Jul 2025

ஜோதிட ரகசியங்கள் சூரியன் லக்னத்தில் இருந்தால், பித்த சரீரம் உள்ளவராக இருப்பார். ஆனால் கம்பீரமாக இருப்பார். மெல்லிய உடல் வாகு கொண்டவராக இருந்தாலும், கண்களால் எதிரிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. உஷ்ண நோய்களாலும் இருமல் மற்றும் சுவாசப் பிரச்னைகளாலும் சிரமப்படும் அமைப்பு இருக்கும். சூரியன் இரண்டாம் இடத்தில் இருந்தால், பேச்சில் கவர்ச்சியும் கம்பீரமும் இருக்கும்....

ராசிகளின் ராஜ்யங்கள் கடகம்

By Nithya
22 Jul 2025

கர்கடகம் என்ற சொல்லுக்கு நண்டு என்ற பொருளாகும். இது கடகம் என்ற ராசியிலுள்ள நண்டு என்ற சின்னத்தை குறிக்கிறது. இது ஒரு நீர் ராசியாகும். இந்த சந்திரன் இந்த ராசிக்குள் பிரவேசிக்கும் பொழுது தனது ஆற்றலை நிறைவாக பெறுவதாக உள்ளது. சந்திரன் என்பது பூமியின் துணைக்கோளாக இருந்தாலும் பூமியில் இருக்கும் உயிர்களுக்கு உயிர்தன்மையை தரும்...

கர்மயோக ரகசியம்!

By Nithya
21 Jul 2025

பகவத் கீதையின் பல அத்தியாயங்களை படிக்கும்போது தேறிய பொருளாக சில விஷயங்கள் மனதில் எழுந்தன. எதிர்வருவதை எதிர்கொள் அதில் முக்கியமானது. ஏனெனில், இந்தப் பிறப்பெடுக்கும்போதே சிலவற்றை பிராரப்த கர்மா என்கிற வினையூழை மூட்டையாக சுமந்து வருகின்றோம். அதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். உங்கள் முயற்சியில் நீங்கள் தவிர்க்க முடியாததில் இன்பங்களும் துன்பங்களும் அடக்கம். அதனால்...

?குலசேகர ஆழ்வாருக்கு பெருமாள் என்று ஏன் பெயர்?

By Lavanya
19 Jul 2025

- பரமகுமார், திருநெல்வேலி. பெருமாள் என்றால் வைணவ மரபிலே ராமனைக் குறிக்கும். திருவரங்கநாதனுக்கு பெரிய பெருமாள் என்று பேர். பெரிய பெரிய பெருமாள் என்று சொன்னால், நரசிம்மரைக் குறிக்கும். இப்படி ஒரு மரபு வைணவத்தில் உண்டு. ராமானுஜர், குலசேகர ஆழ்வார் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர் ஒரு தனியனை எழுதுகின்றார். அழகான தமிழ். ஒரு...

அரச பதவியைத் தரும் அற்புதக் கிரகம்

By Lavanya
16 Jul 2025

கால புருஷனுக்கு முதல் ராசி மேஷம். அது நெருப்பு ராசி. உஷ்ணத்தில் இருந்துதான் உலகம், உயிர்கள் எல்லாம் தோன்றின. நட்சத்திரமே உஷ்ணத்தில் இருந்து உமிழப்பட்டது. அண்ட வெடிப்பு (Big Bang theory) என்று சொல்வார்கள். சூரியனை நாம் கிரகமாகக் கொண்டாலும், அது ஒரு நட்சத்திரம். சூரியன் உச்சம் அடையும் மேஷராசி செவ்வாய்க்குரிய ராசி. செவ்வாய்,...

மருத்துவ குணமிக்க தீர்த்தங்கள்!

By Porselvi
11 Jul 2025

தீர்த்தங்கள் எனும் திருக்குளங்களில் பொதுவாக மக்கள் நீராடுவது வழக்கம். இது புனித நீர் என்பதால் உடல் மற்றும் மனம் தூய்மையடையும் என்பது ஐதீகம். சில ஸ்தலங்களில் அமைந்துள்ள தீர்த்தங்கள் அபூர்வ சக்தி கொண்டது. அதில் சில தீர்த்தங்கள் சித்தசுவாதீனமின்மை, மனநலக்குறை ஆகியவற்றை நீக்கும் வல்லமை கொண்டது. சில தீர்த்தங்கள் மலட்டுத்தன்மையை நீக்கிப் பிள்ளைப்பேறினை அளிக்கின்றன. திருமணத்...

அரசனை போல வாழ்வு தரும் சாமர யோகம்!

By Nithya
05 Jul 2025

நீடித்த பொருளாதாரம் வருவாயுடன் உள்ள சக்கரவர்த்தி போன்று வாழ வேண்டும் என்ற திண்ணம் எல்லோருக்கும் உண்டு. அதற்கான அமைப்பு இருந்தால்தான் அந்த யோகம் உங்களை நாடும். நீங்களும் யோகத்தை ேநாக்கியே பயணிப்பீர்கள் என்பதே உண்மை. அப்படிப்பட்ட நீடித்த பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் மதிப்பு, மரியாதையுடன் மூன்று - நான்கு தலைமுறைகளுக்கு மேல் உள்ள யோக...

ராசிகளின் ராஜ்யங்கள் மேஷம்

By Nithya
01 Jul 2025

மேஷம் என்றால் ஆடு என்று பொருள்.எல்லா மொழிகளிலும் மேஷ ராசியின் அடையாளச் சின்னமாக ஆட்டுக் கடாவே உள்ளது. இந்த ராசியில் செவ்வாய் ஆட்சி வீடாக உள்ளதால், ஆட்டுக்கடாய் போலவே சண்டை போடும் மூர்க்கத் தனத்தை கொண்டுள்ளதால் ஆடு அடையாளச் சின்னமாக உள்ளது. மேஷ ராசியானது நெருப்புத் தத்துவத்தை அடையாளமாக கொண்டதாக உள்ளது. ரோமானியர்களும் கிரேக்கர்களும்...

நீங்கள் எழுத்துத் துறைக்கு வர வேண்டுமா?

By Nithya
30 Jun 2025

இன்றைக்கு எல்லோருமே எழுத்தாளர்கள்தான். அதற்கான வாய்ப்பு சமூக வலைத்தளங்கள்(Social Media) மூலம் கிடைத்திருக்கிறது. முகநூல் எழுத்தாளர்கள். வாட்ஸ்அப் எழுத்தாளர்கள். பத்திரிகை எழுத்தாளர்கள். சினிமா எழுத்தாளர்கள் என்று பல வகை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். வெறும் பொழுதுபோக்குக்காக எழுதுபவர்கள், வருமானத்திற்காக எழுதுபவர்கள் என்று நோக்கங்களும் மாறும். ஒரு நண்பர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் . “எழுத்தாளர்...