மோர் விற்ற பெண்ணுக்கு மோட்சம் கொடுத்த பெருமாள்
திருப்பதி மலையின் அடிவாரத்தில், சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு, தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ராமானுஜர்.அப்போது‘‘மோரும்மா மோரு…சாமி.. மோரு…’’ என கூக்குரலிட்டவாறு ஒரு இடைக்குலப் பெண் அவ்வழியே தலையில் மோர்ப்பானை சுமந்தபடி தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தாள். சீடர்களுக்கு மோர் அருந்த வேண்டும் என எண்ணம் தோன்றியது. இருப்பினும், குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில்...
சகல நலன்களையும் அருளும் நவராத்திரி
நவராத்திரி சிறப்பு நவராத்திரி வந்துவிட்டது. மகாலய அமாவாசை முடிந்ததும் நவராத்திரி தொடங்குகிறது. பிதுர்பூஜை முடிந்த கையோடு தேவ பூஜை தொடங்குகிறது. நவராத்திரி என்ற சொல் அற்புதமானது. அதில் உள்ள ராத்திரி என்ற சொல் இரவு காலத்தைக் குறிக்கிறது. மனிதர்களுக்கு பகல் காலம் போலவே இரவுக் காலம் மிக முக்கியம். தட்சணாயணம் என்றால் இரவு. இது தட்சிணாயணத்தின்...
கடவுள் தரும் வாய்ப்புகளைபயன்படுத்திக் கொள்ளுங்கள்!!
ஒரு கிராமத்தில், கடவுள் பக்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு எப்போதுமே கடவுளின் நினைப்பு மட்டும்தான். எந்நேரமும் கடவுளை மட்டுமே வேண்டிக் கொண்டிருப்பார். ஒருநாள், அவருடைய கிராமத்தில் பயங்கர மழை, புயல், வெள்ளம் வந்துவிட்டது. இதைப் பார்த்து பயந்த கிராம மக்கள், அந்த ஊரையே காலி செய்துவிட்டு செல்கிறார்கள். அப்போது ஒருவர், கடவுள் பக்தரிடம் வந்து, ``ஐயா!...
டிகிரி வாங்குவதற்கு புதன் அவசியமா?
புதன் வித்தைக்கு அதிபதி. பொதுவாக, காரகங்களை மட்டும் அறிந்து கொண்டு பலன் சொன்னால் போதும். துல்லியமாகப் பலன் சொல்லப் போகிறேன் என்று, ``நீ இந்தப் படிப்புதான் படிப்பாய்” என்றெல்லாம் தேடிக் கண்டுபிடிப்பது சரியாக இருக்காது. காரணம், படிப்பின் பெயர்கள் மாறிக்கொண்டே போகின்றன. மருத்துவத்தையும் இயந்திரவியலையும் இணைத்து படிப்புகள் இருக்கின்றன. விண்வெளியையும் வேறு சில பொறியியலையும் இணைத்து...
தெரிந்துகொள்வோமா!
ஆண்டவனின் படைப்பிலேயே, மனிதனின் படைப்புதான் உயர்ந்தது. விசித்திரமானதும்கூட. அதிலும், மனிதன் இறந்ததற்கு பின் சில விசித்திரங்கள் நடக்கின்றன. அந்த சில விசித்திரங்களுள் ஒன்றுதான், மனிதன் இறந்த பின்னர் வெளியேறும் வாயுக்கள் (காற்று). அந்த விசித்திர வாயுக்களை பற்றி இந்த சிறிய கட்டுரையில் காணலாம். ஆயுர்வேதம் கூறும் ரகசியம் மனிதனின் உடலில், ``சமானா’’, ``பிராணா’’, ``உடானா’’, ``அபானா’’,...
கற்பத் திருநீறு
கற்பத் திருநீறு பசுஞ் சாணமானது பசுவிலிருந்து தரையில் விழாதபடி தூய்மையான கலத்தில் ஏற்று ஐந்து வகையான வில்வங்களுடன் சேர்த்து நன்றாகப் புடமிட்டுத் தயாரிப்பது ‘கற்பம்’ என்ற திருநீறு ஆகும். (ஐந்து வகை வில்வங்களாவன:-- வில்வம், விளா, நொச்சி, கிளுவை, மாவிலங்கம்) அநுகற்பத் திருநீறு ‘அநுகற்பத் திருநீறு’ என்பது, பசுஞ்சாணத்தை, கீழேவிழாதபடி கலத்தில் ஏற்று, ஐந்து வகையான...
ஓஜ்மானி தேவி என்ற யோகினி
ஸ்ரீஓஜ்மானி தேவி யோகினிகள் என்றால் அபூர்வமான சக்திகள் பல உள்ள பெண் தேவதைகள் என்று பொருள். இவர்கள் எண்ணிக்கையில் பலப்பல கோடிகளில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அம்பிகையை பூஜித்து அவளது அருளாலேயே இந்த சக்திகளைப் பெற்றார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த யோகினிகளின் வழிபாடு சுமார் ஆறாம் நூற்றாண்டில் இருந்து வளர்ந்து வந்தது என்று...
ராசிகளின் ராஜ்யங்கள் கும்ப ராசி
கும்ப ராசி என்பது காலபுருஷனுக்கு பதினோராம் (11ம்) பாவகத்தை குறிக்கிறது. காற்று ராசியாக உள்ளது. சனி பகவான் மகரத்திற்கும் கும்பத்திற்கும் சிறிய மாற்றத்தை உருவாக்குகிறார். தொழில் லாபத்தை விருத்தி செய்யும் காரியத்தை செவ்வனே செய்கிறார். முப்பது வருடங்களுக்கு ஒவ்வொரு முறை சனி பகவான் கும்பத்தை கடக்கும் காலத்தில் எப்பொழுதும் புதிய தொழில்களை உருவாக்குவதும் ஏற்கனவே உச்சத்தில்...
பூர்வபுண்ணிய சுகாதிபதி யோகம்!
ராஜயோகங்கள் பல வகையாக உள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான வசதி, வாய்ப்புகளை வழங்கும் அமைப்பாக உள்ளது. சில நேரங்களில் யோகம், அதற்குள் மற்ெறாரு யோகம், என நீடித்துக்கொண்டே போகும். அதுவே ஆச்சர்யம். ஜோதிட சாஸ்திரத்தில் தர்மகர்மாதிபதி யோகம் என்று ஒன்று உண்டு. அதற்கு இணையான யோகமாக இந்த பூர்வபுண்ணிய சுகாதிபதி யோகம் உள்ளது. இந்த...