தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துன்பமில்லா இடமும் உண்டோ?

Advertisement

பகுதி 3

இந்த பாகவதத்தின் மகிமைகளை, ஸ்ரீ மத்வாச்சாரியார் மிக ஆழமாக விளக்குகிறார்கள். பாகவதம் என்பது ஐந்து முக கமலத்தின் கிரந்தங்கள். இதில், ஐந்து விதமான கிரந்தங்கள் உள்ளடங்கி இருக்கிறது.

1) பிரம்ம ஸூக்தத்தின் வியாக்கியங்கள் (விளக்கங்கள்)

2) மகாபாரத தாத்பர்ய நிர்ணயம் (மகாபாரத கதையினை நிர்ணயம் செய்வது)

3) காயத்திரி மந்திரத்திற்கு வியாக்கியானம் (விளக்கங்கள்)

4) வேதாந்த தர்ஜுமே (உபநிஷத்துகளின் பொருள் புரியும் விளக்கங்கள்)

5) 18 புராணங்களின் சாராம்சம் ஆகியவை உள்ளடங்கியது ``ஸ்ரீ மத் பாகவதம்’’.

இத்தகைய பாகவதத்தில், 344 அத்தியாயங்கள் கூடியிருக்கிறது. அதில் மொத்தம் 18,000 ஸ்லோகங்கள் இருக்கின்றன. 12 ஸ்கந்தமாக வேதவியாசர் உருவாக்கியுள்ளார். பரீக்ஷித் மற்றும் சுக்காச்சாரியார் ஆகிய இருவருக்குள் நடக்கும் உரையாடல்கள்தான் (conversation) ``ஸ்ரீ மத் பாகவதம்’’. 12 ஸ்கந்தத்தில் இருக்கும் ஒவ்வொரு அத்தியாயங்களின் தலைப்பை மட்டும்

பார்ப்போமா!

ஜி.ராகவேந்திரன்

Advertisement

Related News