தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி

இயற்கையே இறைவன். இறைவனே இயற்கை என்றால் அது நிச்சயம் உண்மைதான். எந்த சமூகமாக இருந்தாலும் ஓரிடத்தில் ஒரு கோயில் எழும்புகிறது என்றால் அங்கு ஒரு சக்தி வந்துள்ளது என்று பொருள். இதனை உணர்ந்துகொள்ள ஒரு அனுபவம் நமக்கு தேவைப்படுகின்றது. அந்த சக்தி மனிதத்தையும் மனித சமூகத்தை காக்கிறது. அதுவே கோயில்களாக மாற்றமடைகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். உணர்ந்தறிதல் வேண்டும். அவ்வாறே இறை சக்தியை சரியாக உணர்ந்தவருக்கு இடர்பாடு என்பது என்றுமே இல்லை. இறை உணர்வு என்பது வேறு நமது தேவைகள் ஆசைகள் என்பது வேறு தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கிரகங்கள் வழியே கோயில்களையும் கோயில்கள் வழியே கிரகங்களையும் துல்லியமாக அறிவோம்.கிருதயுகம் - திரேதா யுகம் - துவாபர யுகம் - கலியுகங்களுக்கு முன் மணி யுகம் ஒன்று இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த யுகத்தில் சிவபெருமானுக்கும் பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. அத்தருணம், தனக்கும் ஐந்து தலைகள் சிவபெருமானுக்கும் ஐந்து தலைகள் என சிந்தித்ததால் ஆணவம் தலைக்கேறியது. இந்த ஆணவத்தை நீக்க பார்வதி தேவி சிவபெருமானிடம் முறையீட சிவனும் பிரம்மனை கண்டிக்கிறார். இச்சமயம் சிவனுக்கும் பிரம்மனுக்கும் வாக்குவாதம் முற்றி பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி கொய்து விடுகிறார் சிவபெருமான். கோபமுற்ற பிரம்மன் கிள்ளிய தலை உன் கையில் ஒட்டி நீ உண்ணும் உணவு முழுவதையும் இந்த தலை எடுத்துக் கொள்ளும். நீ பித்தனாக அலைவாய் என சாபமிட்டார்.

ஜோதிடர் திருநாவுக்கரசு