?பித்ருக்களுக்கு வீட்டில் தர்ப்பணம் கொடுப்பது நல்லதா? ஆற்றங்கரைஓரத்தில் தர்ப்பணம் கொடுப்பது நல்லதா?
பொதுவாக சிராத்தம் எனப்படும் முன்னோர் வழிபாட்டினை நம் வீட்டில்தான் மேற்கொள்ள வேண்டும். மாதந்தோறும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வோர், மாதப்பிறப்பு நாட்களில் தர்ப்பணம் செய்வோர் மற்றும் ஒரு வருடத்தில் ஷண்ணவதி என்று அழைக்கப்படும் 96 நாட்களில் தர்ப்பணம் செய்வோரும் வீட்டில்தான் செய்ய வேண்டும். அதே நேரத்தில், வீட்டில் வசதியாக இல்லை என்று கருதுபவர்கள் ஆற்றங்கரை ஓரத்தில்...
கனவுகள் வருவது நல்லது தானா?
?திதி தர்ப்பணம் போன்ற தினங்களில் முதலில் எந்த பூஜையைச் செய்ய வேண்டும்? - கோபால், திருவனந்தபுரம். முதலில் முன்னோர்களுக்கான பூஜையைச் செய்துவிட்டுப் பிறகுதான் தெய்வத்தின் பூஜையைச் செய்ய வேண்டும். திருவள்ளுவர் இதுகுறித்து ஒரு அழகான குறட்பா பாடி இருக்கிறார். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. - என்ற திருக்குறள், இல்லறத்தாரின்...
தாலிக்கயிற்றை எப்பொழுது மாற்ற வேண்டும்?
?தாலிக்கயிற்றை எப்பொழுது மாற்ற வேண்டும்? - ஆர்.திலகவதி, போரூர் - சென்னை. மஞ்சள் கயிற்றை ஆடி-18, காரடையான் நோன்பு, தீபாவளி நோன்பு போன்ற சமயங்களில் மாற்றிக் கொள்ளலாம். மற்றபடி அவசியம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் சுப நட்சத்திர, சுபயோக தினங்களில் மாற்றிக் கொள்ளலாம். செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை வேண்டாம். அதைப் போலவே திதிகளில்; அஷ்டமி,...
கலசத்திற்கு தேங்காய்தான் வைக்க வேண்டுமா?
?கலசத்திற்கு தேங்காய்தான் வைக்க வேண்டுமா, வேறு எந்த காயும் வைக்கக் கூடாதா? சுரைக்காய் கூட கும்பம் போல் அழகாக இருக்கிறதே, அதை வைத்தால் என்ன? - புவனா, திண்டுக்கல். முதலில் கும்பம் அல்லது கலசம் வைத்து பூஜை செய்வதன் பொருளை புரிந்து கொள்ளுங்கள். மனிதன் உயிர் வாழத் தேவையானது தண்ணீர். ‘நீர் இன்றி அமையாது...
இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டேன். அதற்கு என்ன பலன்?
?வெற்றிலைபாக்கு போடும் போது, இரண்டு மூன்று வெற்றிலைகளாகச் சேர்ந்தாற்போல், ஒன்றாகப் போடக்கூடாது. கூட இருப்பவர்களுக்கு ஆகாது என்கிறார்கள். அது ஏன்? - கணேஷ், கும்பகோணம். வெற்றிலைக்கொடியில் இருக்கும் வெற்றிலைகளில் சிலசமயம் கொடிய விஷத்தன்மை உள்ள சில பூச்சிகளும் புழுக்களும் இருக்கும். 2,3 வெற்றிலைகளாக எடுத்துப் போட்டால், விஷத்தன்மை கொண்ட அவற்றால் தீங்கு விளையும். வெற்றிலையை...
ஏன் ? எதற்கு ?எப்படி ?
?நவகிரகங்களில் உள்ள செவ்வாய் பகவானை வணங்கி வழிபட்டால் நன்மை உண்டாகுமா? - எம். சிவா, ராமநாதபுரம். நவகிரகங்களில் சூரியனைத் தவிர மற்ற கோள்களை தெய்வமாக வணங்க வேண்டிய அவசியமில்லை. இறைவன் இட்ட ஆணையை சரிவரச் செய்யும் பணியாட்களே நவகிரகங்கள். நவகிரகங்களுக்கும் தலைவனான இறைவனைத்தான் வணங்க வேண்டுமே தவிர நவகிரகங்களை பகவான் என்ற பட்டத்துடன் அழைப்பதோ...
தெளிவு பெறுவோம்
?அஷ்டதிக் கஜங்கள் என்கிறார்களே? அப்படி என்றால் எட்டு திசையில் இருக்கும் யானைகள் என்றுதானே பொருள்? அவற்றின் பெயர்கள் என்ன? - அருந்தாச்செல்வி, திருமங்கலம். உங்களது யூகம் சரியே. இந்திரனின் வாகனம் ஆன ஐராவதம் உள்ளிட்ட எட்டு யானைகளுக்கு அஷ்ட திக் கஜங்கள் என்று பெயர். ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபௌமம்,...
சகுன சாஸ்திரம் வீட்டில் யார்?
பிரபஞ்சமானது நமக்கு பல விஷயங்களைக் குறியீடுகளாகச் சொல்லித் தருகிறது. விவேகானந்தர் ஒரு விஷயத்தைச் சொன்னார். விழிப்போடு இருக்கக்கூடிய மனிதன் எந்த நேரத்திலும் வெற்றி பெறுவான். நாம் ஜோதிடத்தைப் பார்த்து நம் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால், இயற்கையே நமக்கு சில விஷயங்களை முன்கூட்டியே துல்லியமாகத் தெரிவிக்கிறது. இந்த காரியம் நடக்குமா நடக்காதா என்பதை எல்லாம்...
பழைய சாதமா? புது சோறா?
பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிடர்களின் பிரசித்தமான பழமொழி. ஒரு ஜாதகத்தில் திரிகோண ஸ்தானங்கள் என்று சொல்லப்படுகின்ற லக்னத்தைத் தவிர்த்த ஐந்து, ஒன்பதாம் பாவங்களும், கேந்திரங்கள் என்று சொல்லக்கூடிய 1, 4, 7, 10 ம் பாவங்களும் வலிமை பெற வேண்டும். திரிகோணங்களில் பாவிகள் அமையக்கூடாது என்று சொல்லும் ஜோதிட சாஸ்திரம், கேந்திரங்களில்...