மிதுனத்தில் குரு..! வதனத்தில் மகிழ்ச்சி..?

நவகிரகங்களில், தன்னிகரற்ற தெய்வீக சக்தியும், பெருமையும், புகழும் கொண்டு திகழ்பவர், குரு பகவான்! குருவிற்கு, தேவ குரு, ஆசாரியன், பொன்னன், பிரகஸ்பதி என்ற பல பெயர்களும், பெருமைகளும், புகழும் உண்டு!! நவகிரகங்களில், அதிச்சாரம், வக்கிரம் ஆகிய கதி பேதங்களினால், எவ்விதப் பாதிப்பும் இல்லாத தனிப் பெருமையுடன் திகழும் குரு, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும்,...

தெளிவு பெறுஓம்

By Porselvi
08 May 2025

?பலிபீடம் என்றால் என்ன? - பாலாம்பிகை, மெலட்டூர் - தஞ்சை. பலியைக் கொடுக்கும் பீடம் பலிபீடம். இங்கே எதை பலி கொடுக்க வேண்டும்? நம்முடைய ஆணவம் அகம்பாவம், பதவி, செல்வம் என்று நாம் எதெல்லாம் நமக்கு பெருமையாகக் கருதிக் கொண்டிருக்கிறோமோ அவற்றை எல்லாம் பலி கொடுத்துவிட்டு, ``இறைவா, நான் உன் முன் ஒன்றும் இல்லை...

ஏன்? எதற்கு? எப்படி?

By Porselvi
06 May 2025

?மூடிய நிலையில் இருக்கும் கோயிலின் வெளியே கற்பூரம் ஏற்றி வழிபடுவது சரியா? - ஜெ.மணிகண்டன், வேலூர். சரியே. இன்றளவும் அதிகாலைப் பொழுதிலும் இரவு நேரத்திலும் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். அதிகாலையில் முதன்முதலாக டிரிப் - ஐத் துவக்கும்பொழுது அந்தப் பேருந்தின் நடத்துனர் பேருந்து செல்லும் வழியில் உள்ள முக்கியமான கோயிலின்...

கிரக தோஷங்கள் என்ன செய்யும்? அதை நீக்கிக் கொள்ள வழி என்ன?

By Porselvi
03 May 2025

?கிரக தோஷங்கள் என்ன செய்யும்? அதை நீக்கிக் கொள்ள வழி என்ன? - சு.ஆனந்தராவ், தேனி. ஒரு ஜாதகத்தில் பல்வேறு கிரக தோஷங்கள் இருக்கும் அந்த கிரக தோஷங்கள் எப்படி வேலை செய்கிறது என்பதை நடை முறையில் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, ஒருவருடைய ஜாதகத்தில் கல்வி ஸ்தானம் பலம் குறைந்து இருந்தால், அவருக்கு...

நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் ராகு - கேது தோஷம் நீங்க வேண்டுமா?

By Lavanya
02 May 2025

இந்த ஆண்டு திருக்கணிதப்படிமே 18,2025 ராகு கிரகப் பெயர்ச்சி நடக்க உள்ளது. வாக்கியப்படி ஏப்ரல் 26,2025 ராகு கிரகப் பெயர்ச்சி ஆகிவிட்டது. சனி பகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசியில் ராகுவும், சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மத்தில் கேதுவும் நுழைகிறார்கள். ராகு, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் 3,6,11 ஆகிய மூன்று இடங்கள் தவிர...

இயற்கையும் இறைவனும் ஒன்றா?

By Nithya
30 Apr 2025

?தனி வழிபாடு, கூட்டு வழிபாடு இரண்டிற்கும் என்ன வேறுபாடு? - ஆர்.ஜெ.கல்யாணி, நெல்லை. தனி வழிபாடு என்பது தனிப்பட்ட முறையில், தான், தனது குடும்பத்தினர் என தனக்காகவும், தன் குடும்பத்தினரின் நலனுக்காகவும் வேண்டுதல் வைத்து பூஜை செய்வது. கூட்டுப் பிரார்த்தனை என்பது பொதுமக்கள் நலன் வேண்டியும், நாட்டு நலன் கருதியும் இறைவனிடம் வேண்டுவது. நமது...

திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?

By Nithya
24 Apr 2025

?கோயிலில் கடவுளை வணங்கும்போது, நமது இருகைகள் இணைத்து நெஞ்சுக்கு நேராக இருக்க வேண்டுமா? தலைக்கு மேலே இருக்க வேண்டுமா? - கே.விஸ்வநாத் பெங்களூர். ஆண்களின் இரு கைகளும் தலைக்குமேல் கூப்பியபடி இருக்க வேண்டும். பெண்களின் இரு கைகளும் நெஞ்சுக்கு நேராக இருக்க வேண்டும். யாரை வணங்கும் போதும், பெண்கள் கைகளைத் தலைக்குமேல் வைத்து வணங்கக்...

வெற்றிலை பாக்கு ஆகியவற்றை பூஜை போன்ற சுபநிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதன் காரணம்

By Nithya
22 Apr 2025

?வெற்றிலை பாக்கு ஆகியவற்றை பூஜை போன்ற சுபநிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதன் காரணம் என்ன? - த.சத்தியநாராயணன், அயன்புரம். ``பூகீபல ஸமாயுக்தம் நாகவல்யைர் தளைர்யுதம், கர்ப்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்’’ என்று மந்திரம் சொல்லி பூஜையின்போது வெற்றிலை பாக்கு தாம்பூலத்தை சமர்ப்பிப்பார்கள். பூகீபலம் என்றால் பாக்கு, நாகவல்லி தளை என்றால் வெற்றிலை. வெற்றிலை பாக்குடன் பச்சைக்கற்பூர...

நவகிரகங்களை சனிக்கிழமை நாளில் சுற்றி வணங்குவது மிகச் சிறந்ததா?

By Porselvi
18 Apr 2025

?நவகிரகங்களை சனிக்கிழமை நாளில் சுற்றி வணங்குவது மிகச் சிறந்ததா? - த. சத்தியநாராயணன், அயன்புரம். அப்படி எல்லாம் விதிமுறை ஏதும் இல்லை. எல்லா நாட்களிலும் சுற்றி வந்து வணங்கலாம். நவகிரகம் என்றாலே சனி மட்டுமே நம் கண் முன்னால் வந்து நிற்பதால் இதுபோன்ற சந்தேகம் உதிக்கிறது. நவகிரகங்கள் இறைவன் இட்ட பணியைச் செய்து கொண்டிருக்கும் பணியாளர்கள்....

ஏன்?எதற்கு?எப்படி ?

By Porselvi
17 Apr 2025

?ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசையைவிட தை அமாவாசை சிறப்பு வாய்ந்தது என்கிறார்களே எப்படி? - என்.இளங்கோவன், மயிலாடுதுறை. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஒவ்வொரு அமாவாசைக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு என்பது உண்டு. மஹாளய அமாவாசையை பெரிய அமாவாசை என்று குறிப்பிடுவார்கள். அன்றைய தினம் நாம் மறந்துபோன அனைத்து முன்னோர்களுக்கும் சேர்த்து தர்ப்பணாதிகளைச் செய்து அவர்களை திருப்திப்...