?பௌர்ணமி நிலவில் ஆண்கள் மொட்டை மாடியில் படுத்து உறங்கக்கூடாது என்று கூறுவது எதனால்?

- வண்ணை கணேசன், சென்னை. இதுபோன்ற கருத்துக்கள் சாஸ்திரத்தில் கூறப்படவில்லை. அந்த நாளில் மாடிவீடு என்பதே அபூர்வம். எல்லோரும் வெட்ட வெளியில்தான் படுத்து உறங்கினார்கள். மழை வந்தால் சத்திரம் மற்றும் சாவடிகளில் தங்கினார்கள். மற்ற நாட்களில் குடும்பத்தினர் அனைவருமே வெட்ட வெளியில்தானே படுத்து உறங்கினார்கள். இந்நிலையில் பௌர்ணமி நிலவில் ஆண்கள் மொட்டை மாடியில் படுத்து...

?தேய்பிறை நாட்களில் திருமணம் முதலிய சுப நிகழ்ச்சிகளைச் செய்யலாமா?

By Lavanya
18 Mar 2025

- வி.மகேஷ்வரன், திருப்பராய்த்துறை. தாராளமாகச் செய்யலாம். அப்படிச் செய்யலாம் என்பதற்காகத் தானே பஞ்சாங்கங்களில் தேய்பிறை முகூர்த்த தினங்களையும் கொடுத்திருக்கின்றார்கள். இரண்டாவதாக தேய்பிறையில் செய்யும் பொழுது, சப்தமி திதி வரை சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு எந்த தோஷமும் இல்லை என்பார்கள். அதைவிட முக்கியம், அந்த குறிப்பிட்ட நாள், மணமக்கள் இருவருக்கும் பொருத்தமான நாட்களாக இருக்கிறதா என்பதைத்தான் பார்க்க...

விநாயகருக்கு அணிவித்த எருக்கம்பூ மாலையை வீட்டிற்கு எடுத்து வரலாமா

By Nithya
14 Mar 2025

?விநாயகருக்கு அணிவித்த எருக்கம்பூ மாலையை வீட்டிற்கு எடுத்து வரலாமா? - பொன்விழி, அன்னூர். அவசியம் இல்லை. முதலில் எருக்கம்பூ மாலையை பிரசாதமாக எந்த அர்ச்சகரும் தரமாட்டார். இறைவனின் பிரசாதமாக பெண்களும் அதனை சூடிக் கொள்ள இயலாது என்பதால் அதனை வீட்டிற்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. ?சுக்கிர தசை என்றால் என்ன? அது...

முன்ஜென்மம் என்பது கற்பனையா?

By Nithya
12 Mar 2025

?கடலில் நீராடும்போது சிலர் புடவைகள் மற்றும் வேட்டிகள் ஆகியவற்றை அங்கேயே விட்டுவிடுகிறார்களே, இது சரியா? - எம்.மனோகரன், ராமநாதபுரம். சமுத்திரம் மற்றும் புனித தலங்களில் நீராடும்போது நாம் செய்யும் பாவங்கள் நீங்கிவிடுகிறது, தோஷம் என்பதும் நீங்கிவிடுகிறது என்பது நமது நம்பிக்கை. நாம் அணிந்துகொண்டிருக்கும் ஆடையில் நாம் செய்த பாவத்தின் பயனாக தோஷம் என்பது ஒட்டிக்...

ஏன்? எதற்கு? எப்படி?

By Porselvi
10 Mar 2025

?எந்த தோஷம் இருந்தாலும் பரிகாரம் செய்தால் போய்விடுமா? - வண்ணை கணேசன், சென்னை. இந்த சந்தேகம் எல்லோருடைய மனதிலும் இடம்பிடித்திருக்கிறது. பரிகாரம் என்றால் என்ன என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆன்மிக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் இந்தக் கேள்விக்கான பதிலைக் காண்போம். இன்றைய சூழலில் அவரவர் ஜாதகங்கள் ஆராயப்பட்டு நவக்ரஹங்களின் சஞ்சார நிலையை...

பௌர்ணமி கிரிவலம் மட்டும்தான் அதிக பலன்களை கொடுக்குமா?

By Porselvi
06 Mar 2025

இல்லை. அப்படியெல்லாம் எங்குமே சொல்லப்படவில்லை. வழக்கத்தில் இருந்த விஷயம் இப்போது சம்பிரதாயமாக மாறியிருக்கிறது. இது குறித்து கொஞ்சம் ஆழமாக போய் பார்க்க வேண்டும். இது குறித்து சிந்திக்கிற நேரம் இதுவேயாகும். ஏனெனில், இப்போதெல்லாம் ஒரு கோயிலில் எந்தவொரு விசேஷமானாலும் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கூட்டம் கூடுகிறார்கள். ஏன் என்று பார்த்தால், இன்று தரிசனம் செய்தால் மட்டுமே நிறைய...

ஒரே ராசியைச் சேர்ந்த எல்லோருக்கும் ஒரே விதமான பலன்கள்தான் நடக்குமா?

By Nithya
04 Mar 2025

?ஒரே ராசியைச் சேர்ந்த எல்லோருக்கும் ஒரே விதமான பலன்கள்தான் நடக்குமா? - விஜயா செல்வம், கேரளா. ஒரு ராசியை எடுத்துக்கொண்டால் அதிலேயே கோடிக்கணக்கான நபர்கள் இருப்பார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் எப்படி அதேபலன் நடக்கும். உங்களுக்கு நடக்கக்கூடிய நன்மை தீமைகள் உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தின் வலிமையை பொருத்தே நடைபெறும். அதற்கு மேல் நடக்கக்கூடிய தசாபுத்திகள்...

? வீட்டுக்கு வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. என்ன காரணம்?

By Lavanya
27 Feb 2025

தெளிவு பெறுஓம் - ராதா, திருச்சி. தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப்பெயர். வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள், கன்யா குழந்தைகள் வந்தால் கட்டாயம் தாம்பூலம் தருதல் வேண்டும். குறைந்த பட்சம் மஞ்சள், குங்குமமாவது தர வேண்டும். வெற்றிலையில் முப்பெருந் தேவியரும் வசிப்பதால் , வெற்றிலை சத்தியத்தின் சொரூபமாக பார்க்கப்படுகிறது, எல்லா தெய்வபூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய...

தெளிவு பெறுவோம்!

By Lavanya
25 Feb 2025

சுக்கிரதசை அடிக்கிறது என்கிறார்கள். சுக்கிராசார்யார் அசுரர்களின் குரு அல்லவா? அசுர குருவான அவர் போய், எப்படி வாழ்க்கையில் வளம் காட்டுவார்? - பாபு கணபதி, துறையூர். தேவ குருவுக்குக்கூடத் தெரியாத சஞ்ஜீவினி மந்திரம் தெரிந்தவர்; அதன் மூலம், இறந்தவர்களைப் பிழைக்கச் செய்பவர்; தவம், கல்வி ஆகியவற்றில் தலைசிறந்தவர். சிவபக்தி மிகுந்தவர்; தான் இழந்திருந்த கண் பார்வையைக்...

தெளிவு பெறு ஓம்

By Nithya
21 Feb 2025

சங்கு பற்றிச் சொல்லுங்களேன்? - ஜி.வி.ரவி, சென்னை. சங்குகளில் வலம்புரிச் சங்கு மிகவும் சக்தி வாய்ந்தது. பெருமாளுக்குரியது, பூஜையில் வைப்பது சிறப்பு. பல்வேறு சங்குகளைப் பற்றி விகனச ஆகமம் கூறியுள்ளது. எல்லா மூர்த்திகளுக்கும் ஒரே விதமான சங்கு இல்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு. 1) ஸ்ரீகிருஷ்ணர் கையிலிருப்பது - பாஞ்சசன்யம் எனும் சங்கு,...