ஏகாதசி அன்று திருமணம் போன்ற சுபகாரியங்களைச் செய்யலாமா?

சிவன், விஷ்ணு போல பிரம்மா வணங்கப்படாதது ஏன்? பிரம்மனை பூஜித்து வணங்கலாமா, கூடாதா? - த.சத்தியநாராயணன், அயன்புரம். பிரம்மா சிவனின் முடியைக் கண்டதாக பொய் சொன்னதால் அவரை மூலஸ்தானமாகக் கொண்ட ஆலயங்கள் இல்லை என்று ஒரு புராணமும் பிருகு முனிவரின் சாபம் காரணமாக அவர் மூலவராக அமர இயலவில்லை என்று மற்றொரு புராணமும் சொல்லும். மூலவராகத்தான்...

அரச மரத்திற்கு என்ன சிறப்பு?

By Nithya
09 Oct 2025

?அரச மரத்திற்கு என்ன சிறப்பு? - பவஸ்ரீ, நுங்கம்பாக்கம். அந்தப் பெயரே சிறப்புதான். பறவை களில் கருடன் ராஜ பறவை போல, மரங்களிலே ராஜ மரம் அரசமரம். திருமணச் சடங்குகளில் அரச மரக்கிளை ஒன்றை - அரசாணிக் கால் (அரசு ஆணைக் கால்) - நட்டு, அதற்கு உபசாரங்கள் செய்து, அதன் முன்னிலையில் திருமணச் சடங்குகள்...

தேர்த் தட்டு வார்த்தை என்பது என்ன?

By Nithya
07 Oct 2025

?தேர்த் தட்டு வார்த்தை என்பது என்ன? - பாலாஜி, மதுரை. வைணவத்தில் மூன்று முக்கியமான மந்திரங்களில் சரம ஸ்லோகம் என்பது ஒன்று. ரகசியமானது. இந்த சரம ஸ்லோகம் மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது. ஒன்று வராகப் பெருமாள் பூமாதேவிக்குச் சொன்ன சரம ஸ்லோகம். இரண்டாவது ஸ்ரீராமபிரான் விபீஷணனுக்குச் சொன்ன சரம ஸ்லோகம். இதைத்தான் கடற்கரை வார்த்தை என்று...

பக்தனின் தவத்திற்கு இக்காலத்தில் இறைவன் ஏன் வரம் தருவது கிடையாது?

By Gowthami Selvakumar
04 Oct 2025

?மனைவி கர்ப்பமாக இருந்தால் கணவன் சவரம் செய்து கொள்ளக் கூடாது என்று சொல்கிறார்களே, ஏன்? - ரெங்கப்ரசாத், மடிப்பாக்கம். மனைவியின் கர்ப்பம் நிலைப்பட்ட நாளில் இருந்து பிரசவம் ஆகும் வரை கணவன் சவரம் செய்து கொள்ளக் கூடாது. இதற்கு ``கர்ப்ப தீக்ஷை’’ என்று பெயர். தீக்ஷை என்றால் விரதம் அல்லது கட்டுப்பாடு என்று பொருள். குழந்தை...

சீர்காழியில் உள்ள இறைவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது?

By Gowthami Selvakumar
03 Oct 2025

?சீர்காழியில் உள்ள இறைவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது? - பவானி, சென்னை. தோணி என்பது சிறிய படகு ஆழமான நீர்நிலையைக் கடந்து செல்ல உதவும். இக்கரையில் இருந்து அக்கரையை அடைய உதவுவதுதான் படகு (தோணி) சாதாரண நீர் நிலையை இப்படி ஒரு தோணியால் கடந்துவிட முடியும். ஆனால், தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும்...

லட்சுமி கடாட்சம் எவரிடம் இருக்கும்?

By Gowthami Selvakumar
30 Sep 2025

?லட்சுமி கடாட்சம் எவரிடம் இருக்கும்? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. சுத்தம், சுகாதாரத்துடன் கூடிய ஆரோக்யமும், மனோ தைரியமும் எவரிடம் இருக்குமோ அவர்களிடத்தில் லட்சுமி கடாட்சம் என்பது மேம்பட்டிருக்கும். ?பழைய வீட்டை வாங்கி குடி போனால் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டுமா? - வண்ணை கணேசன், சென்னை. நிச்சயமாக. பழைய வீடாக இருந்தாலும் அது நமக்கு சொந்தவீடாக...

பணத்திற்கும் நிம்மதிக்கும் தொடர்பு உண்டா?

By Gowthami Selvakumar
29 Sep 2025

?பணத்திற்கும் நிம்மதிக்கும் தொடர்பு உண்டா? - அருண்குமார், திருச்சி. நிம்மதியாக வாழ்வதற்கு பணம் நிச்சயம் தேவை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் பணம் உள்ளவர்கள் எல்லோராலும் நிம்மதியாக இருந்து விட முடிந்தால் பணம் தான் நிம்மதிக்கு காரணம் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். எத்தனையோ பணக்காரர்கள் நிம்மதி இல்லாமல் தான் இருக்கிறார்கள். அவர்கள் வைத்திருக்கக்கூடிய ஏராளமான பணம்...

?திருமால் ஆலயங்களுக்குச் சென்று திரும்பும்போது ஆலயத்தில் உட்கார்ந்துவிட்டு வரக்கூடாது என்கிறார்களே...ஏன்?

By dotcom@dinakaran.com
25 Sep 2025

- ரவி, திருக்கடர். திருமாலை வணங்கிவிட்டு வீடு திரும்பும்போது மகாலட்சுமியும் நம்முடன் நம் வீட்டிற்கு வருகின்றாள் என்பது ஐதீகம். ஆலயத்தில் நாம் உட்கார்ந்து வந்தால் லட்சுமிதேவி நம் வீட்டிற்கு வராமல் கோயிலிலேயே தங்கிவிடுவதாகக் கூறுவார்கள். அதனால்தான் திருமாலை தரிசித்த பின் ஆலயத்தில் அமர்வதில்லை. ஆனால், இதுபோன்ற சம்பிரதாயங்கள் எல்லாம் அவரவர் மனப் பக்குவத்தைப் பொறுத்தது. உடல்...

ஸ்தூலத்திலிருந்து சூட்சுமத்திற்கு செலுத்தும் நாமங்கள்

By dotcom@dinakaran.com
24 Sep 2025

நிம்மதி எப்போது வரும்? மனிதர்கள் பிறந்தது முதல் இறப்பது வரை உள்ள நிலைகளை நான்காக வகுத்து வைத்தார்கள். இவைகளை வாழ்வின் படிநிலைகள் (Stages) என்று சொல்லலாம். கல்வி கற்கும் இளம் பருவம் பிரம்மச்சரியம் என்றும், திருமணம் செய்து கொண்டு சம்பாதித்து, பெற்றோர்களையும், பிள்ளைகளையும், உறவுகளையும், காக்கும் பொறுப்பில் இருப்பதை இல்லறம் என்றும், ஒரு கட்டத்திற்குப் பிறகு,...

தெளிவு பெறுவோம்!!

By Porselvi
18 Sep 2025

?சீர்காழியில் உள்ள இறைவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது? - சண்முகம், மும்பை. தோணி என்பது சிறிய படகு ஆழமான நீர்நிலையைக் கடந்து செல்ல உதவும். இக்கரையில் இருந்து அக்கரையை அடைய உதவுவதுதான் படகு (தோணி) சாதாரண நீர் நிலையை இப்படி ஒரு தோணியால் கடந்துவிட முடியும். ஆனால், தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும்...