தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாளை ஆடி அமாவாசை.. இன்று ஆடிப்பெருக்கில் தாலி கயிறு மாற்றலாமா?

Advertisement

ஆடி பெருக்கு சனிக்கிழமை வருவதால் தாலி கயிறு மாற்றலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆடி பெருக்கு

ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆடிப்பெருக்கு. இந்த நாளில் கன்னிப் பெண்கள் வழிபட்டால் சிறந்த கணவர் அமைவர்.

புது மணப்பெண்கள் புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொள்வார்கள். சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதன்மூலம் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்பது நம்பிக்கை. 2024ம் ஆண்டில் ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது.

தாலி கயிறு மாற்றலாமா?

இன்று மாலை 04.55 வரை சதுர்த்தசி திதி, அதன்பின் தான் அமாவாசை திதி துவங்குகிறது. இதனால், தாலி கயிறு மாற்றலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இன்று பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக் கொண்டால், குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகள் வரும் என்று சொல்லப்படுகிறது.

எனவே, இந்த ஆண்டு தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளும் பெண்கள் ஆடிப் பெருக்கிற்கு பதிலாக, அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் ஏதாவது ஒரு நல்ல நாளில், நல்ல நேரம் பார்த்து மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கு காரணமாக ஆடிப்பெருக்கு அன்று சகுனி கரணம் வருவது தான் தாலிக்கயிறு மாற்றுவதை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

Advertisement

Related News