தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீட்டில் ஜீரோ, நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர்களுக்கு முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்க்கை மிகப்பெரிய மோசடி: திமுக மாணவர் அணி செயலாளர் கடும் கண்டனம்

சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது:

Advertisement

தகுதி,திறமை எனச் சொல்லி பல தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர்களைக் காவு வாங்கிய நீட் தேர்வு என்பது மோசடியின் உச்சம். சாமானிய மாணவர்களின் கல்வி உரிமையைக் காவு வாங்கும் கருவி என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தார். தற்போது வெளியாகியிருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் பெற்றவர்களுக்கும் நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் மருத்துவச் சேர்க்கை கிடைத்திருப்பது நீட் ஒரு மோசடிதான் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூற்றை மெய்ப்பித்திருக்கிறது.

கல்லூரியில் சேர்ந்தாரா பட்டம் பெற்றாரா மதிப்பெண் சான்றிதழ் இருக்கிறதா காட்டுங்கள் எனக் மக்கள் கேட்கும்போது முடியாது என்ன சொல்லும் பிரதமர் நரேந்திர மோடியிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்..? டீ வித்தாவது பக்கோடா வித்தாவது பிழைத்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார் கும்பலுக்கு கல்வியின் மகத்துவம் தெரியவா போகிறது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News