இதுவரை 8 தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது செங்கோட்டையன், லீமா ரோஸ் வெற்றியை எதிர்த்து மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில், தமிழக அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேபோல், லால்குடி தொகுதியில் வெற்றி பெற்ற லீமா ரோஸ் வெற்றியை எதிர்த்தும் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் தவெக சார்பில்...

அறிவித்தபடி ஜூன் 22ம் தேதி சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; கடன் தள்ளுபடி என்று மீண்டும் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்த தவெக அரசு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

By MuthuKumar
2 hours ago

சென்னை: கடன் தள்ளுபடி என்று மீண்டும் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தவெக அரசு அளித்துள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அறிவித்தபடி வரும் 22ம் தேதி சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தவெக அரசு தற்பொழுது இரண்டாவது தடவையாக...

பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம் வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை

By MuthuKumar
2 hours ago

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கல்யாணம் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேபாள நாட்டை சேர்ந்த லட்சுமணன் பூசல் (40) 10 ஆண்டுகளாக செக்யூரிட்டியாக இருந்தார். இடையில் நின்ற இவர், கடந்த 3ம் தேதி மீண்டும் செக்யூரிட்டி பணியில் சேர்ந்தார். பள்ளியில் இவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில், தனது மனைவி ஸ்மித்ரா (29) மற்றும் 2...

சொல்லிட்டாங்க...

By MuthuKumar
2 hours ago

மக்களின் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு ‘கால்ஷீட்’ எப்போது? சவாலும் - சவடாலும் விட்டவர் எப்போது சைலன்ட் மோடில் இருந்து வெளியே வருவார்? :- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் மறுதேர்வுக்காக தற்போது வகுக்கப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறைகள், இருக்கும் சிக்கலை தீர்ப்பதற்கு பதிலாக, மேலும் புதிய சிக்கல்களை உருவாக்கும். :- வீதி லீடர்ஸ் இயக்க தலைவர் அண்ணாமலை...

ரீல்ஸ் கேமராமேன் ஸ்பாட்டுக்கு வந்த பிறகே நிகழ்ச்சியை தொடங்கும் விசில் எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By MuthuKumar
2 hours ago

‘‘தலைநகரில் குறிப்பிட்ட காக்கி நிலைய பகுதியில் மீண்டும் போதைப் பொருட்களின் நடமாட்டம் சக்கப்போடு போடுதாமே..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தலைநகரில் தோப்பு என முடியும் காக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயை இணைக்கும் பகுதியில் உள்ள சென்னையின் வடபகுதியில் உள்ள முக்கிய காவல் நிலையம் பி4 செயல்படுது... இந்த பகுதியில்...

வீட்டுமனை அளவீடுக்கு ரூ.14,000 லஞ்சம் சர்வேயர் கைது

By MuthuKumar
3 hours ago

திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மழுக்கண்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன், அவரது தாய் பெயரில் துளையானூரில் உள்ள 2 வீட்டுமனையை அளவீடு செய்து தரும்படி ஊனையூர் விஏஓ செந்தில்குமாரை அணுகியுள்ளார். அவர் கூறியபடி நில அளவைக்கு சர்வேயர் செல்வராஜை (35) தொடர்பு கொண்டபோது ஒரு பிளாட்டிற்கு ரூ.7,000 வீதம் 2 பிளாட் அளவீடு செய்வதற்கு...

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை சிங்கப்பெண் படையை காக்கவே மற்றொரு தனிப்படை வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் சுளீர்

By MuthuKumar
3 hours ago

நெல்லை: பாஜ முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று நெல்லை வடக்கு மாவட்ட பாஜ அலுவலகத்தில் அளித்த பேட்டி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. சென்னையை சுற்றி அதிக தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அங்குதான் அதிகப்படியான பெண்கள், சிறுமிகள் மீதான வன்கொடுமை, போக்சோ வழக்குகள் பதிவு...

ஐ.ஜி. மீது பண மோசடி கொலை மிரட்டல் புகார்: குற்றப்பிரிவினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

By MuthuKumar
3 hours ago

மதுரை: காவல்துறை பயிற்சி பள்ளி ஐஜி மீது பண மோசடி, கொலை மிரட்டல் புகாரை குற்றப்பிரிவினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கோச்சடையை சேர்ந்த குணசேகரன், மதுரை ஜேஎம் 1 நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: காவல்துறை பயிற்சிப்பள்ளி ஐஜி ஜெயகவுரிக்கு சொந்தமான வணிக வளாகம் மற்றும் கட்டிடம் மதுரை காளவாசல்...

ஆம்னி பஸ்சில் கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

By MuthuKumar
3 hours ago

மதுரை: ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை முறைப்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கதிர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தனியார் ஆம்னி பேருந்துகளில் விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மோட்டார் வாகன சட்டப்படி அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களின்...

ஆபாச எஸ்எம்எஸ்களை அனுப்பியதால் ஆத்திரம்; மனைவியின் முன்னாள் காதலனை வெட்டி கொன்று வீட்டருகே புதைப்பு: புதுமாப்பிள்ளை கைது

By MuthuKumar
3 hours ago

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேலாயுதம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்தன் (22). கூலித்தொழிலாளி. இவரும், சிறுமலையில் உள்ள கடமான்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் பேசி பழகி வந்துள்ளனர். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இதனால் பெண்ணின் பெற்றோர் இருவரையும் கண்டித்ததோடு, மகளுக்கும், அய்யலூர் பகுதியை சேர்ந்த வீரமணி(24) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு...