திண்டுக்கலில் நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்த விவகாரம்: மேற்குவங்க கும்பலுக்கு தொடர்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாணவி நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்த விவகாரத்தில் மேற்குவங்க கும்பலுக்கு தொடர்பு இருந்துள்ளது. நீட் சான்று மோசடி - மாணவி, பெற்றோர் கைது பழனியைச் சேர்ந்த மாணவி காருண்யா ஸ்ரீவர்ஷினி போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்துள்ளார். 228 மதிப்பெண் பெற்ற நிலையில் 456 மதிப்பெண் பெற்றதாக போலியாக...

அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதே திமுகவின் தலையாய கடமை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

By Nithya
9 minutes ago

சென்னை: அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதே திமுகவின் தலையாய கடமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுகவின் 75வது ஆண்டு விழாவையொட்டில் நடைபெறும் அறிவு திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், திமுக உழைத்த உழைப்பு சாதாரண உழைப்பு அல்ல. திமுகவை தொடங்கியவர் அண்ணா, கட்சியை கட்டிக் காத்தவர் கலைஞர். இவ்விழாவிற்கு அறிவு...

அறிவுத் திருவிழாவில் "காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு" புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

By Nithya
15 minutes ago

சென்னை: அறிவுத் திருவிழாவில் "காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு" புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ எனும் தலைப்பில் நடைபெறும் 2 நாட்கள் கருத்தரங்கத்தையும் தொடங்கி வைத்தார். சென்னையில் திமுகவின் 75வது ஆண்டு விழாவையொட்டில் நடைபெறும் அறிவு திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். ...

உருவக் கேலி விவகாரத்தை கடந்து செல்ல வேண்டும்: நடிகை கவுரி கிஷன்

By Nithya
20 minutes ago

சென்னை: உருவக் கேலி விவகாரத்தை கடந்து செல்ல வேண்டும் என நடிகை கவுரி கிஷன் தெரிவித்துள்ளார். உடல் எடை தொடர்பான சர்ச்சை கேள்வி குறித்த விவகாரத்தில் எனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி. நாம் அனைவரும் மேம்பட்டு கொள்ளும் ஒரு விஷயமாக இந்த விவகாரத்தை பார்ப்போம். உருவக் கேலியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உருவக் கேலி...

டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு!

By Suresh
23 minutes ago

டெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. தினமும் 1,550க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருவதால் அதிக போக்குவரத்துள்ள விமான நிலையமாக இது உள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச...

புதுச்சேரியில் பெண்களின் வேலை நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து அறிக்கை வெளியீடு..!!

By Lavanya
40 minutes ago

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்களின் வேலை நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து புதுச்சேரிஅரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண்களின் வேலை நேரம் தொடர்பாக 1948ம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த மாதம் 6ம் தேதி அரசாணை...

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் ஆளுநர் பதவிக்கு போட்டியிடவுள்ள விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு!!

By Nithya
42 minutes ago

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் ஆளுநர் பதவிக்கு போட்டியிடவுள்ள விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரித்துள்ளார். இளமையான, வலிமையான மற்றும் புத்திசாலியானவர் என விவேக் ராமசாமிக்கு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். அடுத்தாண்டு மே மாதம் நடைபெறவுள்ள ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் விவேக்...

வைகை அணையில் இருந்து பாசன நிலங்களுக்கு நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

By Nithya
an hour ago

தேனி: வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டத்தின் பூர்வீக பாசன நிலங்களுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து இன்று முதல் 6 நாட்களுக்கு 1,000 கனஅடி விதம் தண்ணீர் திறக்கப்படும். வைகை அணையில் இருந்து 6 நாட்களுக்கு நீர் திறப்பதால் 35,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். வைகை அணையில் நீர்...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும்: சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

By Nithya
an hour ago

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் இயக்கிவருவதாக மீண்டும் புகார் வந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆர்டிஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே எச்சரிக்கை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது....

உண்மையை அறிந்துகொள்ளாமல் முந்திரிக்கொட்டையாக வந்து அறிக்கை வெளியிட்டுள்ளார் பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

By Lavanya
an hour ago

சென்னை: உண்மையை அறிந்துகொள்ளாமல் முந்திரிக்கொட்டையாக வந்து பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார் இந்து குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் எட்டிவிடாதா? என்கிற காத்திருப்பில் விஷமப் பிரசாரத்தை நாள்தோறும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் எடப்பாடியும் இன்னும் சில எநிர்க்...