கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 48 காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவு!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய 48 காவலர்கள் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய மதுவிலக்கு பிரிவிற்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி மாதவன் உத்தரவிட்டுள்ளார். ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் இதமான சூழல்
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் இதமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், முடிச்சூர், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. ...
தமிழர் வரலாறு குறித்து ஆழ்கடலில் ஆய்வு செய்யப்படுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
தமிழர் வரலாறு குறித்து ஆழ்கடலில் ஆய்வு செய்யப்படுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். "நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்..." என பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம். மயிலாடுதுறை பூம்புகாரில் பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர ஆய்வு தொடக்கம். இந்திய கடல்சார் பல்கலை. உதவியுடன், தொல்லியல் துறை சார்பில் ஆய்வு...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் இன்று தொடங்குகிறது. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் முதல் போட்டியில் இலங்கை வங்கதேச அணிகள் மோதுகின்றன. துபாயில் இன்றிரவு 8 மணிக்கு நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இலங்கை வங்கதேச அணிகள் மோதுகின்றன. ...
சொல்லிட்டாங்க...
* இந்தியாவுடனும் பிரதமர் மோடியுடனும் நான் மிக நெருக்கமாக உள்ளேன். ஆனாலும் அவர்களுக்கு அதிகளவில் வரிகளை விதித்துள்ளேன். அமெரிக்க அதிபர் டிரம்ப். * அதிகாலை 4 மணிக்கு எழுந்து வெறும் 36 நொடிகளில் 2 வாக்காளர்களை நீக்கிவிட்டு, மீண்டும் தூங்கச் செல்கிறார்கள். வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது. தேர்தல்களை கண்காணிக்கும் அதிகாரி திருடர்களைப் பாதுகாக்கிறார். மக்களவை...
மலைக்கு செக் வைத்ததால் குஷியில் இருக்கும் பெண் எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘கலால் காக்கிகள் நடவடிக்கை சரியில்லாததால, கூண்டோடு தூக்கி அடிச்சிட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல, ஆந்திர மாநிலத்துல இருந்து கடத்தி வரப்படும் சரக்குகளை, கலால் காக்கிகள் உரிய முறையில சோதனை செய்றதே இல்லைன்னு, மாவட்ட உயர் காக்கிகளுக்கு சில நாட்களாக தொடர்ந்து புகார்கள் சென்றிருக்குது.. இந்த புகார் எதிரொலியாக, கலால் காக்கிகள் நடவடிக்கையை உயர்...
உத்தரகாண்ட் நிலச்சரிவு மேலும் 5 உடல்கள் மீட்பு
கோபேஷ்வர்: உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. கனமழையை தொடர்ந்து பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. குந்தாரி லகா பாலி, சர்பானி, சேரா, துர்மா ஆகிய கிராமங்களில் நிலச்சரிவினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்பு படையினர் விரைந்து வந்த அந்த பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்....
பீகார் சட்டமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டி: சிபிஐ(எம்எல்) நம்பிக்கை
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா அளித்த பேட்டி: இந்தியா கூட்டணியில் புதியவர்கள் இணைவதால் விரிவடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. எதிர்க்கட்சியான மகாகத் பந்தன் கூட்டணியின் மிகப்பெரிய கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிறிய கூட்டணி கட்சிகளுக்கு மிகவும் இணக்கமாக இருக்க வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட்...
தேர்வர்களின் முக அங்கீகாரத்தை சரிபார்க்க ஏ.ஐ. தொழில்நுட்பம்: யுபிஎஸ்சி அறிமுகம்
புதுடெல்லி: ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்( யுபிஎஸ்சி) தலைவர் அஜய் குமார் கூறுகையில், போட்டி தேர்வுகளில் விரைவான பாதுகாப்பான முறையில் தேர்வர்களின் சரிபார்ப்புக்காக முக அங்கீகாரத் தொழில்நுட்பம் (ஏஐ) சோதனை நடத்தப்பட்டது. கடந்த 14ம் தேதி நடந்த தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி, ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கான தேர்வுகளின் போது இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது....