தமிழ்நாட்டில் குளிர்கால பருவமழை இயல்பை விட 153% கூடுதலாக பெய்துள்ளது!
சென்னை: தமிழ்நாட்டில் குளிர்கால பருவமழை இயல்பை விட 153% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் குளிர்கால பருவமழை இயல்பைவிட 81% கூடுதலாக பெய்துள்ளது. ...
பாஜகவின் பிடிக்குள் அதிமுக சென்றுவிட்டது; அதிமுகவை நினைத்து கவலைப்படுகிறோம்: திருமாவளவன்!
பாஜகவின் பிடிக்குள் அதிமுக சென்றுவிட்டது; அதிமுகவை நினைத்து கவலைப்படுகிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். தே.ஜ. கூட்டணி அதிமுக தலைமையில்தான் இயங்குகிறது என்று கூற முடியாத நிலை உள்ளது. தலைமையை கூட கூற முடியாத நிலையில் இது அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். ...
ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை, கடும் பனிப்பொழிவால் 61 பேர் பலி!
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை, கடும் பனிப்பொழிவால் 61 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் சுமார் 458 வீடுகள் முழுமையாகவும், பகுதியளவிலும் இடிந்து சேதமடைந்துள்ளன. ...
44 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை: 77வது குடியரசு தினத்தை ஒட்டி 44 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருது பெறுவோருக்கு தலா பத்து கிராம் தங்கப் பதக்கம், ரூ.25,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும். மெச்சத்தக்க நுண்ணறிவு, மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பிரிவில் 43 காவல் அதிகாரிகள், தனிப்பிரிவு உதவியாளருக்கு பதக்கம் வழங்கப்படும். 44 பேருக்கும்...
77வது குடியரசு தினத்தை ஒட்டி 44 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: 2026ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு 44 காவல் துறை அதிகாரிகள்/பணியாளர்களுக்கு குடியரசு தின பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்க பிரிவில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் காவல்துறை...
பெரம்பலூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோததியதில் 2 பேர் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஆலத்தூர்கேட்டில் இன்று அதிகாலை முன்னாள் சென்ற கார் மீது பின்னால் வந்த அரசு பேருந்து பயங்கரமாக மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ...
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது....
மதுரை கொட்டாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 3 பயணிகள் உயிரிழப்பு
மதுரை: மதுரை கொட்டாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 3 பயணிகள் உயிரிழந்தனர். பள்ளப்பட்டி சாலையோரம் நின்றிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துகுள்ளானதில் ரஞ்சிதம் (65), சுதர்சன் (23) உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 15 பேரும் சிகிச்சைக்காக மேலூர் மற்றும்...
தாளமுத்து-நடராசன் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ் மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு எழும்பூரில் தியாகிகள் தாளமுத்து-நடராசன் சிலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ் மொழித் தியாகிகள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ...