தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யூடியூபர் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன்

மதுரை: யூடியூபரான டிடிஎப்.வாசன், சில தினங்களுக்கு முன் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றபோது மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே செல்போன் பேசியபடியே கார் ஓட்டும் வீடியோவை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, விசாரணைக்காக நேற்று முன்தினம் ஆஜரான வாசனை மதுரை, அண்ணாநகர் போலீசார் கைது செய்து மதுரை ஜேஎம் 6வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Advertisement

அவர் மன்னிப்பு கோருவதாக வக்கீல் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட் சுப்புலட்சுமி, இனிமேல் பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட மாட்டேன் என உறுதிமொழி அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும், தினசரி அண்ணாநகர் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார்.

 

Advertisement