தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மோசடி வழக்கில் கைதான யூடியூபர் விஷ்ணுவை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

சென்னை: யூடியூபர் விஷ்ணு மீது ஏற்கனவே வீடியோ வெளியிட விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கிருந்தார். குறிப்பாக ஒரு பெண்ணிடம் விட்டில் அத்துமீறி நுழையும் போது அவரை உறவினர்களும் நண்பர்களும் சேர்ந்து அடித்து அந்த வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கிருந்தார். இந்த நிலையில் வீடியோ வெளியானத்திலிருந்து அடுத்தஅடுத்து புகார்கள் வந்துள்ளது.

குறிப்பாக ஆன்லைன் ட்ரெண்டிங்கில் லாபம் போற்றுதருவதாக குறி மோசடி செய்த விவகாரத்திலும் அதை நேரத்தில் அவரது மனைவி அவர் மோசடி செய்ததாகவும், கொடுமைபடுத்தியதாகவும், அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஏற்கனவே விஷ்ணுவை கைது செய்துள்ளனர். சென்னை மத்திய குற்ற பிரிவில் யூட்டுபேர் விஷ்ணு மோசடி செய்த விவகாரம் தொடர்பாக வழக்கு இன்று பதிவு செய்யப்பட்டது .

குறிப்பாக ரூ. 1.62 கோடி அளவிற்கு விஷ்ணு மோசடி செய்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்கள் ஏற்கனவே விஷ்ணு அவரது மனைவி குடுத்த புகாரில் கைதுசெய்யப்பட்டார் .அவர் சிறையில் இருந்து மீண்டும் ஒரு போர்மல் அரெஸ்ட் என்ற அடிப்படியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளபட்டது. அந்த விவகாரத்தில் போலீசார் மூன்று நாட்கள் கஷ்டடியில் எடுத்து மத்திய பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆன்லைன் டிரேடிங் என்று வசூல் செய்து எப்டியெல்லாம் மோசடி செய்துருக்கிறார், இன்னும் யாரையெல்லாம் மோசடி செய்துருக்கிறர் என்று ஒரு விரிவான விசாரணையை சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Related News