தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யூடியூப் பார்த்து வீடுகளில் கொள்ளை அடித்தவர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த சில மாதங்களாக பூட்டிக்கிடக்கும் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் ஆசாமி கக்கோடி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வரும் அகில் (33) என்பது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து தனிப்படையினர் நேற்று அவரை கைது செய்தனர். தனக்கு ஏகப்பட்ட கடன்கள் இருப்பதாகவும், அதை தீர்ப்பதற்காகவே திருட்டில் இறங்கியதாகவும், யூடியூப் பார்த்துத் தான் திருடுவது எப்படி என்பதை தெரிந்து கொண்டதாகவும் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து விசாரணைக்குப் பின் போலீசார் அகிலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News