தவெக மதுரை மாநாட்டிற்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
11:29 AM Aug 20, 2025 IST
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர்: தவெக மதுரை மாநாட்டிற்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி காளீஸ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கல்லூரி 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
Advertisement