தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளையோர் ஒரு நாள் போட்டி; நம்பர் 1 வைபவ்; 52 பந்துகளில் 100

Advertisement

வொர்செஸ்டர்: இங்கிலாந்து சென்றுள்ள, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய இளைஞர் கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறது. வொர்செஸ்டர் நகரில் நேற்று முன்தினம் நடந்த 4வது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியின், வைபவ் சூர்யவன்ஷியின் (14), 78 பந்துகளில் 143 ரன் (10 சிக்சர், 13 பவுண்டரி) குவித்தார். 50 ஓவரில் இந்தியா, 9 விக்கெட் இழப்புக்கு 363 ரன் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 308 ரன்னுக்கு ஆல் அவுட்டானதால், இந்தியா 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 52 பந்துகளில் அதிவேக சதம் விளாசி, இளையோர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார். இளையோருக்கான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானின் கம்ரம் குலாம் 53 பந்துகளில் சதம் விளாசியதே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை வைபவ் தற்போது முறியடித்துள்ளார்.

Advertisement

Related News