தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளைஞர் கொலை: கூலிப்படையினர் 8 பேர் கைது

Advertisement

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே சூனியம் வைத்ததாக கூறி, கூலிப்படை வைத்து இளைஞர் கொலை செய்யப்பட்டார். ஒட்டந்தாங்களைச் சேர்ந்த விஜயன் என்பவருக்கும் கொலை செய்யப்பட்ட முருகனுக்கும் நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. விஜயனின் 9 வயது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தனது மகன் உயிரிழந்ததால், தனது குடும்பத்துக்கு முருகன் சூனியம் வைத்துவிட்டதாக விஜயன் கருதி வந்துள்ளார். தனது மகன் இறப்புக்கு பழிவாங்க முருகனை கூலிப்படை உதவியுடன் தீர்த்துக் கட்ட விஜயன் திட்டம் தீட்டியுள்ளார். தனது கணவர் முருகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என அவரது மனைவி பாக்கியலட்சுமி போலீசில் புகார் தெரிவித்திருந்தார். புகாரின்பேரில் விசாரணை நடத்திய உத்திரமேரூர் போலீஸ் முருகன் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தது. முருகன் கொலை தொடர்பாக செய்யாறு அடுத்த பெரியவேலியநல்லூரைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Related News