தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தற்கொலைக்கு முயன்ற இளைஞர்; மூவர் உயிரிழப்பு: உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உயிரிழந்த பரிதாபம்

Advertisement

கோவை: கோவையில் தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் மூவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். லாரி ஓட்டுநரான அழகுராஜா விபத்து ஏற்படுத்தியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்துள்ளார். கைது செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த அழகுராஜா பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விபத்து தொடர்பாக கைதாகி வெளிவந்த அழகுராஜா என்ற இளைஞர் மதுபோதையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அழகுராஜா என்பவர் உடலுக்கு தீ வைத்து தற்கொலை செய்துள்ளார்.

அழகுராஜா தற்கொலைக்கு முயன்ற போது அவருடன் அறையில் தங்கியிருந்தவர்கள் மீது தீ பற்றி விபத்து ஏற்பட்டது. பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டு கேனை தூக்கி ஏறிந்ததால் தீ வீடு முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருவர், அழகுராஜா உள்ளிட்ட மூவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 90% தீக்காயத்துடன் தினேஷ்குமார், வீரமணி, மனோஜ் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Related News