தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வழக்குகளில் ஆஜராகும்போது இளம் வழக்கறிஞர்கள் முழு அளவில் தயாராக வேண்டும்: மூத்த நீதிபதி சுப்பிரமணியன் அறிவுரை

சென்னை: வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகும்போது முழு அளவில் தயாராகி வரவேண்டும் என்று இளம் வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி சுப்பிரமணியன் அறிவுறுத்தினார். சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறுவதையடுத்து உயர் நீதிமன்றத்தின் சார்பில் அவருக்கு நேற்று வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், நீதிபதியாக பதவி வகித்த 9 ஆண்டுகளில் 37 ஆயிரம் வழக்குகளுக்கும் மேல் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தீர்ப்பளித்துள்ளார் என்று பாராட்டினார்.
Advertisement

நிகழ்சியில் ஏற்புரையாற்றிய நீதிபதி சுப்பிரமணியன்,‘நீதிபதிகள் வருவார்கள் போவார்கள். நீதிமன்றம் நீடித்து நீதியை வழங்கும். மேலும், மனைவியை விட வழக்கறிஞர்களை அதிக அளவில் நம்பும் கட்சிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வழக்குகளில் ஆஜராகும் போது முழு அளவில் தயாராகி வரவேண்டும். குறிப்பாக இளம் வழக்கறிஞர்கள் முழு அளவில் தயாராக வேண்டும்,’ என்று அறிவுரை வழங்கினார். நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறுவதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 55க குறைகிறது. காலியிடங்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News