தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யோகாவால் நிகரற்ற சக்தி கிடைக்கிறது: ஐநா கருத்து

வாஷிங்டன்: இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் நேற்று முன்தினம் 10வது ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டாரெஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பண்டைய நடைமுறையின் காலவரையற்ற மதிப்பு, மிகவும் அமைதியான, இணக்கமான எதிர்காலத்திற்கான அதன் அழைப்புக்களால் மக்கள் ஈர்க்கப்படவேண்டும். சர்வதேச யோகா தினம், குணப்படுத்துதல் , மன அமைதி, உடல் மற்றும் ஆன்மீக மற்றும் மனநலன் ஆகியவற்றை வழங்குவதற்கான பழங்கால நடைமுறையின் நிகரற்ற சக்தியை அங்கீகரிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தர தூதகரத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில்,‘‘ அனைத்து மதங்கள் மற்றும் கலாசாரங்களை சேர்ந்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோகா, மக்களை ஒன்றிணைக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement

Advertisement

Related News