தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏமன் வளைகுடாவில் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

துபாய்: ஏமன் அருகே ஏடன் வளைகுடாவில் கப்பல் ஒன்று ஏவுகணையால் தாக்கப்பட்டதால் தீப்பிடித்து எரிந்தது. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர். இந்நிலையில் கடற்படை பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே, ஓமனின் சோஹாரில் இருந்து திஜிபவுதி நோக்கி சென்ற டேங்கர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக கப்பல் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை தொடர்ந்து கப்பலை கைவிடுவதற்கு அதன் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். எனினும் மீட்பு பணிகளுக்கான முயற்சிகள் நடந்து வருகின்றது.

Advertisement

Advertisement

Related News