தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக நன்மைக்காக ராமேஸ்வரத்தில் சமுத்திர ஆரத்தி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நேற்று புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சமுத்திர ஆரத்தி நடைபெற்றது. ஆரத்தி குழுவினர் மாலையில் தீபத்துடன் ராமநாதசுவாமி கோயில் நான்கு ரத வீதியில் ஊர்வலமாக வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் கும்பங்கள் வைத்து சிவாச்சாரியர்கள் விநாயகர் பூஜை, சங்கல்பம், கும்ப பூஜை நடத்தினர். பின்னர் பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்டவைகளை கடலில் ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு சமுத்திர ஆரத்தி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பெண்கள் ஏராளமானோர் கடலில் விளக்கு ஏற்றி வழிப்பட்டனர்.

Advertisement

Advertisement