தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணத்திற்கு மறுத்ததால் பாக். டிக்டாக் பிரபலம் விஷம் வைத்துக்கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் டிக்டாக் பிரபலம் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்தில் உள்ள பாகோ வா கிராமத்தை சேர்ந்தவர் சுமீரா ராஜ்புத். டிக்டாக் பிரபலம். இணையத்தில் இவரை 58 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் திடீரென வீட்டில் இறந்து கிடந்தார். அவரை திருமணம் செய்ய சிலர் முயன்றுள்ளனர்.
Advertisement

ஆனால் சுமீரா மறுத்ததால் அவரை விஷம் வைத்து கொன்றுவிட்டதாக சுமீராவின் 15 வயது மகள் தெரிவித்துள்ளார். தனது தாய்க்கு விஷ மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாகவும், அதுவே அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் அவர் கூறியதாக கோட்கி மாவட்ட காவல்துறை அதிகாரி அன்வர் ஷேக் தெரிவித்தார். இந்த வழக்கில் இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement