அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கான வரி கணிசமாக உயர்த்தப்படும் என டிரம்ப் அறிவிப்பு

  வாஷிங்டன்: அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கான வரி கணிசமாக உயர்த்தப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா தான் அதிகமான வரி விதிப்பதாக குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கு...

வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்

By Arun Kumar
2 hours ago

  வங்கதேசம்: வங்கதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று வங்கதேசத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் தகவல் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என முகமது யூனுஸ் அறிவிருத்திருந்த நிலையில் மாற்றம் செய்தார். முக்கிய அரசியல் காட்சிகள் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்துவதால் முடிவு...

இந்தியா மீதான வரி இருமடங்கு உயர்த்தப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

By Arun Kumar
5 hours ago

    வாஷிங்டன்: இந்தியாவுக்கு மேலும் வரி உயர்த்தப்படும். அடுத்த 24 மணி நேரத்தில் வரி உயர்த்தப்படும். இந்தியா மீதான வரி இருமடங்கு உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லை, ஏனென்றால் அவர்கள் எங்களுடன் நிறைய வணிகம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்வதில்லை...

காசாவில் பட்டினியால் மேலும் 8 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

By Arun Kumar
7 hours ago

  காசா: காசாவில் பட்டினியால் மேலும் 8 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் பட்டினி மரணங்கள் அதிகரித்து வருவதாக வேதனை அடைந்துள்ளனர். ...

செயற்கை நுண்ணறிவு(AI) பயன்பாட்டால் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைவு - ஆய்வில் தகவல்

By Porselvi
10 hours ago

வாஷிங்டன் : செயற்கை நுண்ணறிவு தளங்களை பயன்படுத்துபவர்களது மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47% குறைந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான massachusetts institute of technology செயற்கை நுண்ணறிவு தலமான chatgpt பயனர்களின் மூளையை ஆராய்ந்து, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக இந்த ஆய்வு...

அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியப்போவதில்லை... ஈரான், ரஷ்யா எண்ணெய் இறக்குமதி தொடரும் : சீனா அதிரடி

By Porselvi
11 hours ago

  பெய்ஜிங் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியப்போவதில்லை என்று அறிவித்துள்ள சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா எண்ணெய் இறக்குமதியை தொடர்கிறது. இதனால் அமெரிக்க, சீன வர்த்தக பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற பிறகு, சீனா உட்பட பல்வேறு நாடுகள் மீது புதிய வரி விதிப்புகளை அறிவித்தார். சீனா மீது 34%...

சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் ..!!

By Lavanya
14 hours ago

சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வளைகுடா நாடுகளில் மரண தண்டனை அளிக்கப்படுவது வழக்கம். கடந்த 2019 ஆம் ஆண்டு போதை பொருள் குற்றங்களுக்கான மரண தண்டனையை சவூதி அரசு நிறுத்தி வைத்திருந்தது. பின்னர், மீண்டும் 2022ம் ஆண்டு இறுதியில் போதைப்பொருள்...

அணுசக்தி பற்றிய பேச்சில் மிக, மிக கவனமாக இருக்க வேண்டும்.. டிரம்புக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா..!!

By Nithya
14 hours ago

மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், இரண்டு அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை பொருத்தமான பகுதிகளுக்கு நகர்த்துமாறு உத்தரவிட்டதை அடுத்து அணு ஆயுதங்கள் குறித்து கவனத்துடன் பேச வேண்டும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அனைவரும் அணுசக்தி பற்றிய பேச்சில் மிக, மிக...

600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த ரஷ்யாவின் க்ராஷென்னினிகோவ் எரிமலை: மனித வசிப்பிடங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை

By MuthuKumar
14 hours ago

மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை 600 ஆண்டுகளுக்கும் பிறகு வெடித்துள்ளது. ரஷ்யாவில் கடந்த வாரம் 7 ரிக்டர் அளவுகோளில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் இந்த எரிமலை வெடிப்பு தூண்டப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். கம்சட்காவில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை 6 கிலோமீட்டர் (3.7 மைல்) உயரத்திற்கு சாம்பல் படலத்தை வீசியதாக கூறப்படுகிறது....

ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

By MuthuKumar
15 hours ago

சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ...