தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக டிராபிக் சிக்னல் தினத்தை முன்னிட்டு சென்னையில் ‘இதயம்’ வடிவில் ஒளிரும் சிக்னல்கள்

சென்னை: உலக டிராபிக் சிக்னல் தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் இதயம் வடிவில் ஒளிரும் சிக்னல்கள் அமைத்து, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
Advertisement

உலக டிராபிக் சிக்னல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக பின் பற்றும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள அண்ணாசாலை, காமராஜர்சாலை என முக்கிய சாலை சந்திப்புகளில் உள்ள சிக்னல்களில் ‘இதயம்’ வடிவில் ஒளிரும் வகையில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கிண்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் திருவல்லிக்கேணியில் போக்குவர்தது இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போக்குவரத்து போலீசார் அவர்களது எல்லைக்குட்பட்ட சிக்னல்களில் உலக டிராபிக் சிக்னல் குறித்தும், சாலை விதிகளை முறையாக மதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளிடம் பதாகைகள் மற்றும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்தனர். சென்னையில் அனைத்து சிக்கல்களும் இன்று ‘இதயம்’ வடிவில் ஒளிருவதால் வாகன ஓட்டிகள் அனைவரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

Advertisement

Related News