தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

100 நாள் வேலை திட்டத்தில் இருந்து 27லட்சம் தொழிலாளர்கள் ஒரு மாதத்தில் நீக்கம்: காங்.கண்டனம்

 

Advertisement

 

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், அக்டோபர் மாதம் 10ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 14ம்தேதி வரை தேசிய வேலை உறுதி திட்டத்தில் இருந்து 27லட்சம் தொழிலாளர்கள் நீக்கப்பட்டதாக கூறும் ஊடக அறிக்கையை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஒரு ஒரு மாதத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பயனாளிகளின் தரவு தளத்தில் இருந்து அக்டோபர் 10ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை 27லட்சம் பெயர்களை அரசு நீக்கியுள்ளது.இது அதே காலத்தில் 10லட்சம் தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டதை காட்டிலும் மிகவும் அதிக எண்ணிக்கையாகும். இந்தியாவின் கிராமப்புற ஏழைகளின் வேலைவாய்ப்பு உரிமையை மறுப்பதற்கான மற்றொரு முயற்சியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement