தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி தெ.ஆ.அபார வெற்றி

கொழும்பு: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் தொடரின் 18வது போட்டி, இலங்கையின் கொழும்பு நகரில் நேற்று நடந்தது. அதில் இலங்கை- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீராங்கனைகள் விஷ்மி குணரத்னே 12 ரன் எடுத்த நிலையில் காயத்தால் வெளியேறினார். பின், கேப்டன் சமாரி அத்தப்பட்டு 11, ஹாசினி பெரேரா 4 ரன்னில் ஆட்டமிழந்தனர். 12 ஓவரில் இலங்கை அணி, 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன் எடுத்திருந்தபோது பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பிறகு போட்டி 20 ஓவராக குறைக்கப்பட்டது. இறுதியில் இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்தது. இதையடுத்து டக்வொர்த் லீயிஸ் விதிப்படி 20 ஓவரில் 121 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்ரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடிய வோல்வோர்ட் 60 ரன்னும், தஜ்மின் பிரிட்ஸ் 55 ரன்னும் எடுத்தனர். முடிவில் தென்ஆப்ரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிபட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது.

Advertisement

Advertisement

Related News