தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்; இலங்கை-பாக். போட்டியை வீழ்த்திய கன மழை

கொழும்பு: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 25வது போட்டியில் நேற்று, இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. போட்டி துவங்கும் முன் மழை குறுக்கிட்டதால், 34 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது.

Advertisement

நீண்ட நேரத்துக்கு பின் போட்டி துவங்கியது. பாக். துவக்க வீராங்கனைகளாக முனீபா அலி, ஒமைமா ஷொஹைல் களமிறங்கினர். 4.2 ஓவரில், பாக். 18 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் கனமழை பெய்தது. அதன் பின் நீண்ட நேரம் காத்திருந்தும் மழை விடாததால் போட்டி கைவிடப்பட்டு ஆளுக்கு ஒரு புள்ளி தரப்பட்டது.

இதையடுத்து, புள்ளிப் பட்டியலில், பாக். 3 புள்ளிகளுடன் 7ம் இடத்திலும், இலங்கை 5 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகளும் ஏற்கனவே அரை இறுதிக்கு முன்னேறி விட்டன.

Advertisement