தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: தோல்வியை தவிர்க்க தெ.ஆ. போராட்டம்; வங்கதேசம் துல்லிய பந்து வீச்சு

விசாகப்பட்டினம்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 233 ரன் இலக்குடன் ஆடிய தென் ஆப்ரிக்கா அணி, 25 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழந்து, 89 ரன்னுடன் தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் 14வது போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இப்போட்டியில் வங்கதேசம், தென் ஆப்ரிக்கா மகளிர் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணியின் துவக்க வீராங்கனைகள் ரூப்யா ஹைதர் 25, ஃபர்கானா ஹோக் 30 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பின் வந்த கேப்டன் நிகர் சுல்தானா 32, ஷர்மின் அக்தர் 50, ஷோபனா மோஸ்தாரி 9 ரன்னில் அவுட்டாகினர்.

Advertisement

50 ஓவர் முடிவில் வங்கதேசம் 6 விக்கெட் இழந்து 232 ரன் எடுத்தது. அந்த அணியின் ஷோர்னா அக்தர் ஆட்டமிழக்காமல் 51 ரன்னுடன் களத்தில் இருந்தார். அதன் பின் 233 ரன் இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. வங்கதேச வீராங்கனைகளின் துல்லியப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் துவக்க வீராங்கனை டாஸ்மின் பிரிட்ஸ் ரன் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரத்தில் கேப்டன் லாரா உல்வார்ட் 31 ரன்னில் அவுட்டானார். பின் வந்தோர் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 25 ஓவர் முடிவில் வங்கதேசம், 5 விக்கெட் இழப்புக்கு 89 ரன்னுடன் தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது.

Advertisement