தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகளிர் ஆசிய கோப்பை டி20 இந்தியா ஹாட்ரிக் வெற்றி

தம்புல்லா: மகளிர் ஆசிய கோப்பை டி20ல், நேபாளத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி ஏ பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. ராங்கிரி அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. கேப்டன் ஹர்மான்பிரீத், பூஜாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், மந்தனா தலைமையேற்றார். ஷபாலி - ஹேமலதா இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 122 ரன் சேர்த்தது. ஹேமலதா 47 ரன் (42 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஷபாலி 81 ரன் (48 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மகர் பந்துவீச்சில் அவுட்டாகினர். சஜனா 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. ஜெமிமா 28 ரன் (15 பந்து, 5 பவுண்டரி), ரிச்சா 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய நேபாளம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்து, 82 ரன் வித்தியாசத்தில் தோற்றது. மகர் 18, பிந்து 17*, ரூபினா 15, இந்து 14 ரன் எடுக்க, சக வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஏ பிரிவில் இந்தியா (6), பாகிஸ்தான் (4) அரையிறுதிக்கு முன்னேறின.
Advertisement

Advertisement