தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: 2031ல் கூட்டாக நடத்த 4 நாடுகள் விருப்பம்

நியூயார்க்: வரும் 2031ம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த, அமெரிக்கா, மெக்சிகோ, கோஸ்டாரிகா, ஜமைக்கா ஆகிய நாடுகளின் கால்பந்து கூட்டமைப்புகள் விருப்பம் தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளன. இதற்கான அறிவிப்பை, மெக்சிகோ கால்பந்து கூட்டமைப்பு தலைவர் மைக்கேல் அரியோலா, ஜமைக்கா கால்பந்து கூட்டமைப்பு தலைவர் மைக்கேல் ரிக்கெட்ஸ், கோஸ்டாரிகா கால்பந்து கூட்டமைப்பு தலைவர் ஒசேல் மரோடோ மார்டினஸ், அமெரிக்கா கால்பந்து அமைப்பின் தலைவி சிண்டி பார்லோ கோன் நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டனர். மகளிர் போட்டிகளை 2031ல் நடத்துவதற்கான விண்ணப்பம், வரும் நவம்பரில் ஃபிபாவிடம் முறைப்படி சமர்ப்பிக்கப்படும் என தெரிகிறது. இது தொடர்பான இறுதி முடிவு, அடுத்தாண்டு ஏப்ரலில் எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

Related News