மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி..!
மகளிர் உலக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி பெற்றது. இந்நிலையில் முதல்முறையாக உலகக்கோப்பை வென்று இந்திய மகளிர் அணி அசத்தியுள்ளது.
Advertisement
Advertisement