தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் நீண்ட மழையால் நின்ற போட்டி

கொழும்பு: மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் தொடரில் நேற்று, பாகிஸ்தான், நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான போட்டி மழையால் தடைபட்டது. மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 19வது போட்டி கொழும்பு நகரில், நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையே நேற்று நடந்தது. டாஸ் வென்ற நியூசி பந்து வீசியது. முதலில் ஆடிய பாக். அணியின் துவக்க வீராங்கனைகள் ஒமைமா சொகைல் 3, முனீபா அலி 22 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

Advertisement

பின் வந்தோரில் சித்ரா அமின் 9, நடாலியா பெர்வேஸ் 10, கேப்டன் பாத்திமா சனா 2 ரன்னில் மோசமாக ஆடி அவுட்டாகினர். இடையில் அவ்வப்போது மழை குறுக்கிட்டதால் 36 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டது. 25 ஓவர் முடிவில் பாக். 5 விக்கெட் இழந்து 92 ரன் எடுத்திருந்தபோது, மீண்டும் பலத்த மழை பெய்ததால் போட்டி நீண்ட நேரம் தாமதம் ஆனது. அப்போது, ஆலியா ரியாஸ் 28, சிட்ரா நவாஸ் 6 ரன்னுடன் களத்தில் இருந்தனர். நியூசி தரப்பில் லீ தஹுஹு 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement

Related News