தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகளிர் உலகக் கோப்பை செஸ் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்திய வந்திகா : 3வது சுற்றில் தமிழகத்தின் வைஷாலி

Advertisement

படுமி: ஜார்ஜியாவின் படுமி நகரில், ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 2வது சுற்று செஸ் போட்டியில் உக்ரைனை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் அன்னா உஷெனினா உடன் இந்திய கிராண்ட் மாஸ்டர் வந்திகா அகர்வால் மோதினார். ஒரு கட்டத்தில் இரு வீராங்கனைகளும் 3-3 என்ற புள்ளிக் கணக்கில் சமனில் இருந்தனர்.

அதன் பின் டைபிரேக்கரில் சிறப்பாக செயல்பட்ட வந்திகா, 4.5 - 3.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். இதையடுத்து, 3வது சுற்றில் ரஷ்ய வீராங்கனை கேத்தரீனா லாக்னோ உடன் வந்திகா மோதவுள்ளார். மற்றொரு போட்டியில் கனடா வீராங்கனை ஒயுலெட் மய்லி ஜேட் உடன் மோதிய தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, 1.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

Advertisement

Related News