மது விற்ற 4 பெண்கள் கைது
Advertisement
இதுபற்றி அறிந்த திருவொற்றியூர் போலீசார், அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 50 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பிடிபட்ட 4 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Advertisement