தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணிடம் 6 சவரன் தாலி செயின் பறிப்பு

பள்ளிப்பட்டு, : திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(49). நெசவு தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி(40). இந்த தம்பதிகள் நேற்றுமுன்தினம் அம்மையார் குப்பத்தில் அவர்களது உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அன்று மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்ப கொண்டிருந்தனர்.
Advertisement

அப்போது, ஜி.பி.ஆர். கண்டிகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது அவர்களை பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் சுந்தரி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க தாலி செயின் பறித்து கொண்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணி பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி திருடர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News