தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணுக்கு பாலியல் தொல்லை தேர்தல் பணியில் இருந்து பிஎஸ்எப் வீரர் அகற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

கொல்கத்தா: பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை தேர்தல் பணியில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் நேற்று மாநிலத்தில் உள்ள 7 தொகுதிகளுக்கு நேற்று 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இந்நிலையில் நேற்று தேர்தல் நடந்த உலுபெரியா மக்களவை தொகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) வீரர் பாலியல் தொல்லை அளித்ததாக ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து குறிப்பிட்ட பிஎஸ்எப் வீரர் தேர்தல் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். காவல் துறையிடம் இருந்து அறிக்கை பெற்ற பின்னர் பாதுகாப்பு வீரர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Advertisement

Advertisement

Related News