தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை, 6 பிரம்படி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி, சாங்கி சிட்டி பாயிண்ட் மாலில் இந்தியரான அங்கித் சர்மா(46) என்பவர் தொழில்நுட்ப நிபுணரான 31வயது பெண்ணை சந்தித்தார். சக ஊழியர் தனது சுயவிவரத்தை அங்கித் சர்மாவிடம் பகிர்ந்ததை அடுத்து முதல் முறையாக அந்த பெண் அவரை சந்தித்துப் பேசினார். தொழில்முறை விவாதங்களுடன் உரையாடல்கள் நடந்த நிலையில் சர்மா திடிரென அந்த பெண்ணிடம் பாலியல் உரையாடல்களை தொடங்கினார். அந்த பெண் கழிவறைக்கு சென்று திரும்பிய நிலையில், அவரை அருகில் இருந்த நர்சிங் அறைக்கு இழுத்துச்சென்ற சர்மா அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்தது. சர்மா குற்றவாளி என ஊர்ஜிதமான நிலையில் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், 6 பிரம்படிகளும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement