தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண் மேயர் ஒய்.எஸ்.ஆர்.காங். கட்சியில் இருந்து விலகல்: தெலுங்கு தேசம் கட்சியில் இணைய முடிவு

திருமலை: நெல்லூர் மாநகராட்சி பெண் மேயர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு இன்று பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் மேயர் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளார். நெல்லூர் மாநகராட்சி மேயராக இருப்பவர் ஸ்ரவந்தி. இவரது கணவர் ஜெயவர்தன். இவர்கள் இருவரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வந்தனர்.
Advertisement

இந்நிலையில் ஆந்திராவில் நடந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் மாநகராட்சி மேயராக உள்ள ஸ்ரவந்தி மற்றும் அவரது கணவர் இருவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர். தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏ கோட்டம்ரெட்டி தர் ரெட்டியுடன் இணைந்து அரசியல் பயணம் மேற்கொள்ளப்போவதாக ஸ்ரவந்தி கூறினார்.

Advertisement