தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடும் ரயிலில் ஏறியபோது தவறி விழுந்த பெண்: உயிரை காப்பாற்றிய ஆர்பிஎப் வீரருக்கு பாராட்டு

அரியலூர்: விழுப்புரத்திலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயில், நேற்றுமுன்தினம் காலை 7.28 மணிக்கு அரியலூர் ரயில் நிலைய முதலாவது நடைமேடைக்கு வந்தது. பயணிகளை ஏற்றிக்கொண்டு 7.29 மணிக்கு லேசான மழை பெய்த நிலையில் மெதுவாக புறப்பட்டபோது 2 பெண்கள் ஓடி வந்து ரயிலில் ஏற முயன்றனர். ஒருவர் தாவி குதித்து உள்ளே சென்றார்.

Advertisement

இரண்டாவது பெண் ஏறியவுடன் தடுமாறிய நிலையில் இடது கையில் கைப்பிடியை பிடித்து தொங்கினார். எந்த நேரத்திலும் விழுந்து விடுவார் என்ற நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரரான ஏட்டு செந்தில் ஓடி சென்று அந்த பெண் பயணியை தாங்கி பிடித்து காப்பாற்றினார். பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கியதையும், அவரை காப்பாற்ற ஆர்பிஎப் வீரர் போராடுவதையும் பார்த்த கார்டு, லோகோ பைலட்டுக்கு தெரிவிக்க ரயில் நிறுத்தப்பட்டது.

அந்த பெண்ணுக்கு ஆர்பிஎப் வீரர் அறிவுரை கூறி ரயிலில் ஏற்றி அனுப்பினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பெண் பயணியின் உயிரை காப்பாற்றிய ஆர்பிஎப் தலைமை காவலர் செந்தில்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement

Related News