தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையில் கிடந்த ரூ.17.50 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த பெண்

 

Advertisement

மதுரை: மதுரை மாநகரில் முக்கிய பகுதியாக விளக்குத் தூண் பகுதி உள்ளது. இங்கு ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த செல்வமாலினி(46) என்பவர் ஜவுளி எடுப்பதற்காக வந்த மகளை அழைத்துச் செல்வதற்காக தளவாய் தெரு சந்திப்பில் காத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் சாக்குப்பை ஒன்று கிடந்தது. அதை செல்வமாலினி எடுத்து பார்த்தார்.

அந்த பையில் ரூ.500 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது. அந்த பையை எடுத்துக்கொண்டு விளக்குத்தூண் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணனிடம் ஒப்படைத்தார். சாக்குப்பையில் இருந்த பணக்கட்டுகளை போலீசார் எண்ணிப்பார்த்தபோது ரூ.17.50 லட்சம் இருந்தது. நேர்மையான முறையில் பணத்தை ஒப்படைத்த செல்வமாலினியை போலீசார் வெகுவாக பாராட்டினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி செல்வமாலினிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பணத்தை தவறவிட்டுச் சென்றவரை கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

Advertisement