விதண்டாவாதம் பேசுவதில் எடப்பாடி வல்லவர்: காதர் மொய்தீன் பேட்டி
Advertisement
அதிமுக, பாஜ இடையே அடிப்படையிலேயே முரண்பாடு உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று எடப்பாடி பேசி வருவது அத்தைக்கு மீசை முளைக்கும் என்பது போல் உள்ளது. பாஜ தலைமையிலான அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க ஒரு போதும் வாய்ப்பு இல்லை. எடப்பாடி அரசியலில் விதண்டவாதம் பேசுவதில் வல்லவர் என்பதை அவரது சுற்றுப்பயணத்தில் நிரூபித்து வருகிறார். இவ்வாறு கூறினார்.
Advertisement