தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங்கில் மழைநீர் தேங்குவதால், வாகனங்களை எடுக்க பயணிகளுக்கு அறிவுறுத்தல்..!!

சென்னை: விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங்கில் மழைநீர் தேங்குவதால், வாகனங்களை எடுக்க பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலைய நான்கு சக்கர வாகன நிறுத்தியதால் மழை நீர் அதிக அளவில் தேங்குவதால், அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக எடுக்க வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை பெய்து வருவதால் அங்கு தேங்கி இருக்கும் மழை நீர் வடிந்தவுடன் மீண்டும் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தண்ணீர் வெளியேற்றப்படும் வரை 4 சக்கர வாகன பார்க்கிங் மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. இருப்பினும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அவ்வப்போது மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங்கில் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

Advertisement

Related News