தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இறச்சகுளத்தில் சேதமடைந்த நடைபாலம் சீரமைக்கப்படுமா?

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளத்தின் ஊர் வழியாக அரசியர் கால்வாய் செல்கிறது. இறச்சகுளத்தின் உள்ள அரசு பள்ளியின் பின்புறம் பாரதிதெரு வழியாக அம்மன்கோயில் தெருவிற்கு செல்லும் வகையில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதை அரசியர் கால்வாய் குறுக்கே போடப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அதிக அளவு சென்று வருகின்றனர்.

Advertisement

ஆட்டோ, பைக் செல்லம் வகையில் உள்ள இந்த நடைபாதை சில நாட்களாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இடிந்து விழுந்துவிடும் என்ற அச்சஉணர்வோடு அப்பகுதி மக்கள் அந்த நடைபாதையை கடந்து செல்கின்றனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News