தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கேத்தரின் நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?

கோத்தகிரி : கேத்தரின் நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதிகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால் வார விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வருகிறது.

கோத்தகிரி குஞ்சப்பனை ஊராட்சி பகுதியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான இங்கு கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமலும், குடிநீர், மூடிவைக்கப்பட்ட கழிப்பறை வசதிகள்,வாகன நிறுத்தும் இடம் மற்றும் வனவிலங்குகள் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ளன.

இதனால் வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும் நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து வருகிறது.எனவே சுற்றுலாத்துறை மூலம் அங்கீகரிக்கப்பட்டு வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News