தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும்: தளி ராமச்சந்திரன் கோரிக்கை

தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தளி தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) பேசியதாவது: சிபிஎஸ்சி பள்ளிகளை தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை, ஒன்றிய அரசின் அனுமதி வழங்கினால் போதும் என்று மாநில சுயாட்சிக்கு எதிராக கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது. பயிர் காப்பீடு தனியார் மூலம் வழங்கப்படுகிறது. அதை தனியாருக்கு வழங்காமல் அரசே வழங்க வேண்டும்.
Advertisement

தளி தொகுதியில் காட்டுபன்றி, யானைகளால், விவசாயிகளின் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைகிறது. அதற்கு வழங்கப்படுகிற நிவாரணம் என்பது போதுமானதாக இல்லை. எனவே, பயிர் காப்பீட்டு திட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படுகிற சேதத்துக்கு காப்பீடு செய்ய அரசு அதை சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News