தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாகனங்களை வழிமறித்த காட்டு யானை: பயணிகள், ஓட்டுனர்கள் பீதி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே அரசு பஸ் மற்றும் சரக்கு வாகனங்களை காட்டு யானை வழிமறித்ததால், பயணிகள், ஓட்டுனர்கள் பீதியடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுவதோடு அவ்வப்போது சாலையை கடந்து செல்கின்றன. இந்நிலையில், இன்று அதிகாலை பண்ணாரி அம்மன் கோயில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் வந்த அரசு பேருந்து மற்றும் சரக்கு வாகனங்களை வழிமறித்தது.

Advertisement

இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். சிறிது நேரம் வாகனங்களை வழிமறித்து காட்டு யானை நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காட்டு யானை மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றபின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இந்த வழியாக கரும்பு பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை காட்டு யானைகள் வழிமறித்து கரும்புத்துண்டுகளை சுவைத்து பழகியதால், சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Related News